tag:blogger.com,1999:blog-1144289593254780100.post2495882894082741136..comments2024-03-04T22:03:27.904+05:30Comments on பகுத்தறிவு: ரம்பைத் த்ரிதியை!hayyramhttp://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1144289593254780100.post-6304848821681406972011-12-07T10:30:17.214+05:302011-12-07T10:30:17.214+05:30உண்மை நண்பரே....உண்மை நண்பரே....Jayachandranhttps://www.blogger.com/profile/02316964708879099630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-55992526133386362072011-12-03T10:40:45.994+05:302011-12-03T10:40:45.994+05:30சேட்டுகள் மட்டுமா, தமிழர்கள், தெலுங்கர்கள் மலையாளி...சேட்டுகள் மட்டுமா, தமிழர்கள், தெலுங்கர்கள் மலையாளிகள் என பலரும் தமிழகத்தில் நகைக்கடை நடத்துகிறார்கள். இவர்கள் எப்படியெல்லாம் நகை வியாபாரத்தில் கொள்ளை அடிக்கிறார்கள் என்று மக்களுக்குப் புரியவைத்தாலே போதும்..<br />அதுவும் செய்கூலி சேதாரம் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவும் இல்லை கேட்பாரும் இல்லை என்பதே நிதர்சனம்.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-91112056865436394032011-12-03T10:20:05.916+05:302011-12-03T10:20:05.916+05:30சேட்டுக்களை சொந்த ஊர் பக்கம் அனுப்பிவிட்டாலே பாதி ...சேட்டுக்களை சொந்த ஊர் பக்கம் அனுப்பிவிட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்ததது போல் தான் தோழரே...Jayachandranhttps://www.blogger.com/profile/02316964708879099630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-23721879388399132782011-12-02T06:23:45.006+05:302011-12-02T06:23:45.006+05:30/////"இந்நாளில் வழிபடுவோர் அனைவருக்கும் பொன்,.../////"இந்நாளில் வழிபடுவோர் அனைவருக்கும் பொன், பொருள் சேர்ந்து அழகும் முக வசீகரமும் ஏற்படும்'' ///<br /><br />ஆக சாமி கும்பிடச் சொல்லியிருக்கிறார்கள். நகைக்கடைகுச் சென்று நகை வாங்கச் சொல்லவில்லை தானே! ஆனால் நகை வாங்கும் நாளென்று அதை மாற்றிக் கூறி கல்லா கட்டப் பார்க்கும் நகைக்கடைக்காரர்களை என்ன செய்யலாம்? ஜோசிக்காரர்களையும் இந்த லிஸ்டில் சேர்க்க வேண்டும் போலிருக்கிறதே!!hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-47454955147048733062011-12-02T00:47:16.257+05:302011-12-02T00:47:16.257+05:30தாள விருத்தத்தை அபிநயிக்கும்போது மூன்று கட்டை பதங்...தாள விருத்தத்தை அபிநயிக்கும்போது மூன்று கட்டை பதங்களையும் தாண்டி ஐந்தாம் பதத்துக்குச் சென்று ஆடிவிட்டாய்! நல்ல வேளை, உனது ஆடைகளும் பொன்மணிகளும் சிதறாது போனதே என்று நினைத்துக் கொள்!'' என்றான் இந்திரன்..<br /><br />""தேவேந்திரா! ஆட்டத்தின் விதிப்படி முப்பதங்களைத் தாண்டவில்லை என்பதே என்னுடைய பணிவான பதில். இந்த சம்பவத்திற்குப் பிராயச்சித்தம் கூறுங்கள்'' என்றாள் ரம்பை. "Jayachandranhttps://www.blogger.com/profile/02316964708879099630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-20142417296316410922011-12-02T00:44:25.818+05:302011-12-02T00:44:25.818+05:30எல்லாருக்கும் புதிய பொருட்கள் வாங்குகிற நாளாகவும்,...எல்லாருக்கும் புதிய பொருட்கள் வாங்குகிற நாளாகவும், தானம் கொடுக்கும் நாளாகவும் சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் த்ரிதியை நாளாகிய அட்சய த்ரிதியைதான் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையாகப் பொன் வாங்கும் நாளும், பெண்களுக்கு அழகு கூடும் நாளும் ஒன்று நமது பண்டிகைகள் பட்டியலில் வருவது ஒரு சில பிரிவினருக்கே தெரிந்திருக்கிறது..<br /><br />அதுதான் ரம்பா த்ரிதியை என்னும் பொன் வாங்கும் நாள். இதை நம் தமிழ்Jayachandranhttps://www.blogger.com/profile/02316964708879099630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-65739110293522345042011-12-01T07:30:05.526+05:302011-12-01T07:30:05.526+05:30//"அக்ஷயத்ருதியை அன்று வாங்குவதெல்லாம் பெருகு...//"அக்ஷயத்ருதியை அன்று வாங்குவதெல்லாம் பெருகும் என்றால், கடன் வாங்குகிறீர்களே கடன் பல்கிப் பெருகாதா?" என்றேன்// நன்றாகக் கேட்டீர்கள். ஒவ்வொரு அட்சய த்ரிதியை அன்றும் இது போல பலரிடம் கேட்டு யோசிக்க வைக்க வேண்டும். சிலர் புத்தாண்டு அன்று யாருடனும் சண்டை போடக்கூடாது. பின்னர் வருடம் முழுதும் சண்டையாக இருக்கும் என்று நம்புவார்களே அது போல. குறிப்பாக நகைக்கடைக் கொள்ளையைப் பற்றி ஒரு பதிவு போட hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-34691514959078429422011-12-01T05:56:46.757+05:302011-12-01T05:56:46.757+05:30அக்ஷய த்ருதியை அன்று ப்ளாட்டினம் வாங்குங்கள் என்று...அக்ஷய த்ருதியை அன்று ப்ளாட்டினம் வாங்குங்கள் என்று ஒரு பிரபல் ஜோதிடரை வைத்துச் சொல்ல வைக்கிறார்கள் இவர்கள். "ஸ்வேத முகூர்த்தம் சுபம் லாபம்" என்று மேற்கோள் காட்டுகிறார் அவர். ஸ்வேத முகூர்த்தம் என்பதற்கு வெள்ளி முளைக்கும் வேளையில் வரும் முகூர்த்தம் என்று பொருள் கொள்வதே முறை. அந்த வேளையில் வரும் முகூர்த்தங்கள் சுபத்தையும் லாபத்தையும் தருவன. ஸ்வேத முகூர்த்தம் என்பதை வெள்ளை நிற ப்ளாட்டினம் Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-63120885255617469362011-11-30T10:20:20.967+05:302011-11-30T10:20:20.967+05:30Rama is incarnation of Lord does not mean that Lor...Rama is incarnation of Lord does not mean that Lord himself left his place and born in this world. <br /><br />இறைவனின் அம்சம் கொண்டவர் ராமன். <br /><br />"Om Poornamadah Poornamidam<br />Poornat Poornamudachyate Poornasya<br />Poornamadaya Poornamevavasishyate."<br /><br />"What is whole, this is whole; what has<br />come out of the whole is also whole.<br />When the whole is Madhusudhanan Dhttps://www.blogger.com/profile/02293087742657945066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-50891905898921014452011-11-30T06:46:22.500+05:302011-11-30T06:46:22.500+05:30Heyram
Sorry for going off the topic. Can you plea...Heyram<br />Sorry for going off the topic. Can you please clear this doubt? I have been reading articles from the site called " Agniveer". They strongly defend Vedas and are of the opinion that reincarnations as such (like Shri Rama and Shri Krishna) are fundamentally contradictory to Vedas.Rama and Krishna are apparently only enlightened souls.<br />To me, Rama and Krishna are the Dr Rama Krishnan https://www.blogger.com/profile/04495199378441276851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-34132914469780855192011-11-29T22:05:46.246+05:302011-11-29T22:05:46.246+05:30அட்சய த்ரிதியை அன்று வாங்கும் நகையை ஏழைகளுக்கு தான...அட்சய த்ரிதியை அன்று வாங்கும் நகையை ஏழைகளுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் நகை வாங்கியவர் வீட்டில் தர்த்திர தேவி குடிவருவாள் என்று பரப்ப வேண்டும். ஒரு பயலும் அட்சய த்ரிதியை அன்று நகைக்கடைக்கு போகமாட்டான்.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-11508788787553160272011-11-28T23:13:16.752+05:302011-11-28T23:13:16.752+05:30Even in traditions we practice, we forget the reas...Even in traditions we practice, we forget the reason for it and adapt those traditions according to our flexibility. <br /><br />Akshaya Thridiyai is actually not meant to buy gold. In those days, in marriages gold is used for mangalyam, etc. Poor people cannot afford to buy gold. So helping those poor people by giving them gold. ie) buy gold and help some poor girls marriages. That is the Madhusudhanan Dhttps://www.blogger.com/profile/02293087742657945066noreply@blogger.com