tag:blogger.com,1999:blog-1144289593254780100.post3528208286194391853..comments2024-03-04T22:03:27.904+05:30Comments on பகுத்தறிவு: செக்யூலரிச பீடைகள்!hayyramhttp://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1144289593254780100.post-31396553763349042812012-08-29T20:12:31.179+05:302012-08-29T20:12:31.179+05:30ப்ரேம் ப்ரகாஷ், என்ன இப்படி சபிக்கிறீர்கள். ரொம்ப ...ப்ரேம் ப்ரகாஷ், என்ன இப்படி சபிக்கிறீர்கள். ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டீர்களோ? ஹிந்து கோவில்கள் எல்லாமே சப்தமிடும் கோவிகள் இல்லை. பெரும்பாலும் தெருவோர மாரியம்மன், பிள்ளையார் கோவில்கள் அந்தந்த விஷேஷ காலங்களில் அதுவும் அதனை நடத்துபவரைப் பொறுத்து தான் மைக்செட் கட்டுவதும் சப்தம் கூடக் குறைய வைப்பதும். அருகில் குடியிருப்போருக்கு பெருந்தொல்லையானால் அதுவும் அராஜகம் தான். நான் இல்லை என்று சொல்லவில்லை. அவற்றை hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-65044846934142999072012-08-29T16:33:28.038+05:302012-08-29T16:33:28.038+05:30அருமையான விமர்ச்ணனம்.ஆனால் இவர்களின் முதிரா மதசார்...அருமையான விமர்ச்ணனம்.ஆனால் இவர்களின் முதிரா மதசார்ப்பின்மையை MK காந்தியுடன் ஒப்பிடுவது சரியாக தோன்றவில்லை.shivamhttps://www.blogger.com/profile/00755287080680342659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-25825963277983731522012-08-29T10:59:51.530+05:302012-08-29T10:59:51.530+05:30All your points are accepted. But regarding noise ...All your points are accepted. But regarding noise pollution, Hindu is the worst community in the world. Don't compare few hundred mosques/church with the crores of temples. Also hindus make noise in the name of god atleast 4 months a year. My curse, hindus making noise pollution in temple definetly will reach their HELL. please donot give trouble others is the main meaning of DHARMA. <br /><premprakashhttps://www.blogger.com/profile/01569961593753505595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-89307869203860088142012-08-17T07:44:30.938+05:302012-08-17T07:44:30.938+05:30கருத்து தெரிவித்த அனனவருக்கும் நன்றிகள் பல. அன்பர்...கருத்து தெரிவித்த அனனவருக்கும் நன்றிகள் பல. அன்பர் கிருமி கூறியதைப் போல இப்போது ஞாயிற்றுக் கிழமையானால் அல்லேலூயா கோஷ்டிகளும் சப்தம் உண்டாக்கக் கிளம்பிவிட்டன. அவை பற்றி யாரும் பேசுவதில்லை. தொடர்ந்து கமெண்டுகளில் வாழ்த்திவரும் திண்டுக்கல் தனபாலனுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்!hayyramhttps://www.blogger.com/profile/06191084497515329926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-50434143356830826152012-08-16T06:25:23.180+05:302012-08-16T06:25:23.180+05:30அருமை ராம்.
இந்துவிரோத சன்டிவி , விஜய் டிவி-யை நான...அருமை ராம்.<br />இந்துவிரோத சன்டிவி , விஜய் டிவி-யை நான் பார்ப்பதே இல்லை. இந்த சண்டாளர்கள் டிவியை இந்துஉணர்வுடைய அனைவரும் புறக்கணிக்க வேண்டும். RAJAhttps://www.blogger.com/profile/07210055736829627392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-45576286533421381912012-08-15T11:33:13.332+05:302012-08-15T11:33:13.332+05:30"வாங்க பேசலாம்" அப்படி ஒரு நிகழ்ச்சி நடக..."வாங்க பேசலாம்" அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கின்றது என உங்கள் வலைப்பதிவைப் பார்த்த பின் தான் தெரியும். பட்டிமன்ற ராஜா பாரதி பாஸ்கர் பெயர்களும் நீங்கள் சொல்லி தான் தெரியும்.<br /><br />எது எப்படியோ. இந்த செக்குலரிச பீடைகளின் எண்ண ஓட்டங்களை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்gujjanhttps://www.blogger.com/profile/05238091521557299845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-75246087639124549462012-08-14T22:52:53.903+05:302012-08-14T22:52:53.903+05:30நல்ல பதிவு. இதை கம்யூனிசத் தோழர்கள் பார்க்க வேண்டு...நல்ல பதிவு. இதை கம்யூனிசத் தோழர்கள் பார்க்க வேண்டுமே! கம்யூனிசமே வெல்லும் என்று வாதிடுவதற்காக தம் நாட்டையே எவ்வளவு தரக்குறைவாக வேண்டுமானாலும் சித்தரிக்கத் தயாராயிருப்பார்கள்.<br /><br />இப்போதெல்லாம் சிறிது கம்யூனிசத்தை தெரிந்து கொண்டு நான் அறிவுஜீவி என்னை அறிவுஜீவி என்று ஏற்றுக் கொள் என்று பிச்சை (மிரட்டல் விடுக்கும் என்றும் எடுத்துக் கொள்ளலாம்)எடுக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.<br /><br />S. Arul Selva Perarasanhttps://www.blogger.com/profile/02307334769734125681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-59113787369656511412012-08-14T17:15:36.178+05:302012-08-14T17:15:36.178+05:30அந்த நாய்ஸ் பொலூசனில் புதிதாக சில 'நாய்ஸ்'...அந்த நாய்ஸ் பொலூசனில் புதிதாக சில 'நாய்ஸ்' வந்து விட்டன. மணிக்கொரு தரம் என்னத்தையாவது உளறி விட்டு 'ஏசாயா....' என்று அதிகாரத்தின் பேரைச் சொல்லும் கிறித்துவ மதமோசடிக் கும்பல்கள் ஒரு நாளுக்கு 24 தடவை வெறுப்பேற்றுகிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-26131796882893352702012-08-14T17:11:58.816+05:302012-08-14T17:11:58.816+05:30இந்த செக்கூலர் பித்தலாட்டக்காரர்கள் இந்து மதத்திலி...இந்த செக்கூலர் பித்தலாட்டக்காரர்கள் இந்து மதத்திலிருந்து மேற்கோள் காட்டாமல் இருப்பதே நமக்கு நலம். அப்படி மேற்கோள் காட்டினாலும், இந்து மதத்தில் இப்படி சொல்லியிருக்கிறது, இது பகுத்தறிவுக்கு ஒத்து வராது என்றெல்லாம் பினாத்துவார்கள், பீடைகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-66906886287494484692012-08-14T13:47:50.724+05:302012-08-14T13:47:50.724+05:30நல்ல முயர்ச்சி,
மற்ற சமயத்தை பற்றி எழுதும் போது வ...நல்ல முயர்ச்சி,<br /><br />மற்ற சமயத்தை பற்றி எழுதும் போது வார்த்தைகளில் கூடுதல் கவனமும் கட்டுப்பாடும் செலுத்தி இருந்தால் இன்னமும் நன்றாக இறுந்திருக்குமே!<br />Navarasanhttps://www.blogger.com/profile/15613695540328081322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-80965699802566694782012-08-14T08:31:23.342+05:302012-08-14T08:31:23.342+05:30அதிகம் பார்ப்பதில்லை... (முதலில் கரண்ட் இருந்தால் ...அதிகம் பார்ப்பதில்லை... (முதலில் கரண்ட் இருந்தால் தானே)<br /><br />இவ்வளவு நுட்பமாக கவனித்து அலசியதற்கு பாராட்டுக்கள்...<br /><br />நன்றி... வாழ்த்துக்கள்...<br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-4792525496682776622012-08-14T07:17:11.143+05:302012-08-14T07:17:11.143+05:30 நன்றாக சொன்னீர்கள் , பணம் சம்பாதிக்க தனது மதத்தைய... நன்றாக சொன்னீர்கள் , பணம் சம்பாதிக்க தனது மதத்தையே தரக்குறைவாக பேசும் மனிதர்களுக்கு சவுக்கடி .Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.com