tag:blogger.com,1999:blog-1144289593254780100.post4032553985907705674..comments2024-03-04T22:03:27.904+05:30Comments on பகுத்தறிவு: யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் பொன்மொழிகள்!hayyramhttp://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1144289593254780100.post-80530530696607473112010-10-03T13:13:19.092+05:302010-10-03T13:13:19.092+05:30jagadeesh, பொதுவாக பிறப்பற்ற தன்மையை அடைய வேண்டுமா...jagadeesh, பொதுவாக பிறப்பற்ற தன்மையை அடைய வேண்டுமானால் நல்வினை தீவினை என்ற இருவினைகளும் அற்ற ஆத்ம சமநிலை கொண்டிருக்க வேண்டும் என்றே கூறப்படுகிறது. இரு வேறு வினைகளுமே பிறப்பிற்கு காரணம் ஆகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இறை சிந்தனையில் ஆழ்ந்து உணர்வு ஆத்மா இரண்டும் பிரபஞ்ச நிகழ்வுகளோடு ஐக்கியமாகும் போது நாம் பிறப்பற்ற மூலத்தோடு கலக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அந்த சூழ்நிலையில் ஒரு மனிதர் கண்டிப்பாக hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-43314030040509457572010-10-02T13:05:59.727+05:302010-10-02T13:05:59.727+05:30நன்றி அன்பரே! மனிதர்கள் தான் செய்யும் கர்மவினையால...நன்றி அன்பரே! மனிதர்கள் தான் செய்யும் கர்மவினையால் தான் வேறுபட்ட பிறப்பை அடைகிறோம் என்று புரியாமல் இருக்கிறான், அதனால் நீங்கள் அதை சொல்லியதும் போட்ட கருத்து அது. நன்றி. இன்னொரு கேள்வி, உலகில் உள்ள மிருகங்கள் எல்லாம் தன் தீய பாவப்பதிவுகளால் தான் இந்த பிறப்பை பெற்றனவா?jagadeeshhttps://www.blogger.com/profile/00791052388398060218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-22456529194479600882010-10-02T12:56:33.423+05:302010-10-02T12:56:33.423+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜகதீஷ். விஷயத்திற்...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜகதீஷ். விஷயத்திற்கு போகும் முன் .. படத்திலிருப்பது நீங்கள் தானா? U looks smart. விஷயத்திற்கு வருவோம்.. //நான் நினைத்ததை செய்வேன் என்று தவறு செய்வார்கள். நல்லது செய்து தான் என்ன கிழிக்கிறோம் என்று விட்டுவிடடுமா?// உங்கள் கேள்வி ஞாயமானது தான்? ஆனால் காலத்திற்கு தகுந்தாற்போல மனிதர்களுக்கு விஷய ஞாயம் புரிய வைக்கப்பட வேண்டும். உண்மையை எடுத்துச் சொல்லும் போது தான் நம் hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-34877249284156529702010-10-02T09:49:45.644+05:302010-10-02T09:49:45.644+05:30சொர்க்கம், நரகம் என்று இல்லையென்றாலும், அதை நீங்கள...சொர்க்கம், நரகம் என்று இல்லையென்றாலும், அதை நீங்கள் சொல்லி இருக்க வேண்டாம். பின் நான் நினைத்ததை செய்வேன் என்று தவறு செய்வார்கள். நல்லது செய்து தான் என்ன கிழிக்கிறோம் என்று விட்டுவிடடுமா?jagadeeshhttps://www.blogger.com/profile/00791052388398060218noreply@blogger.com