tag:blogger.com,1999:blog-1144289593254780100.post7904320768161709602..comments2024-03-04T22:03:27.904+05:30Comments on பகுத்தறிவு: குஷ்புவும் திருமணத்திற்கு முன்னால் உடலுறவும்!hayyramhttp://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1144289593254780100.post-61353360643027237692012-08-31T02:21:07.762+05:302012-08-31T02:21:07.762+05:30vaal paiyan sariya porikki paiyana irrupan pola ir...vaal paiyan sariya porikki paiyana irrupan pola irrukku. naan saathane vaal paiyan roobalathil paarkeren. azhivu kaalam avanai nerungi vitadhu.premprakashhttps://www.blogger.com/profile/01569961593753505595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-64728160837071361782011-06-24T21:53:46.029+05:302011-06-24T21:53:46.029+05:30i would be like any videosi would be like any videosnarayananhttps://www.blogger.com/profile/09005052370195589621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-56784835795192604722010-04-20T06:33:52.659+05:302010-04-20T06:33:52.659+05:30//ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் என்னுடைய கோட்பாடு...//ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் என்னுடைய கோட்பாடு.//<br />வாழ்க வளமுடன்.<br /><br />//ஆனால் அதற்காக அதை அடுத்தவர் மீது திணிப்பது ஏற்புடையது அன்று//<br />திருடுவது தவறு என்பது கூட உங்கள் கோட்பாடாக இருக்கும். ஆனால் உங்கள் வீட்டில் யாரேனும் திருடினால் அது அவன் இஷ்டம் என்றும் அது தவறு என்ற கோட்பாட்டை அவனிடம் தினிக்க வேண்டாம் என்றும் இருந்து விடுவீர்களா? அல்லது உங்கள் வீட்டில் திருடியது தவறென கருதி hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-47500716158077454722010-04-19T23:38:10.970+05:302010-04-19T23:38:10.970+05:30ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் என்னுடைய கோட்பாடு. ...ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் என்னுடைய கோட்பாடு. ஆனால் அதற்காக அதை அடுத்தவர் மீது திணிப்பது ஏற்புடையது அன்று. இந்த வழக்கைப் பொறுத்தவரை குஷ்புவோ அல்லது நீதிபதிகளோ செய்தது தவறல்ல. குஷ்பு தன்னுடைய கருத்தை தெரிவித்தார். அதைச் சொல்ல அவருக்கு சுதந்திரம் உள்ளது. அதை பின்பற்றுவதும் பின்பற்றாததும் அவரவர் விருப்பம். அதை அவர் சொல்லியதால் அதை பின்பற்றி எத்தனை பெண்கள் ஓடிப்போயினர் என்று கேட்ட நீதிபதியின் shaanhttps://www.blogger.com/profile/09595739596714119913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-35719310262390495192010-04-19T21:16:57.016+05:302010-04-19T21:16:57.016+05:30வாங்க ஷான். நீங்க இப்போ எதை ஆதரித்து உரையாட நினைக்...வாங்க ஷான். நீங்க இப்போ எதை ஆதரித்து உரையாட நினைக்கிறீர்கள் அல்லது எதை எதிர்த்து உரையாட விழைகிறீர்கள் என்று முதலில் எமக்குப் புரியவைத்தால் மேற்கொண்டு பேச வசதியாக இருக்கும். குஷ்புவின் கருத்துப்படி யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் உறவுகொள்ளுங்கள் என்பதையும், ஆண்கள் பெண்களிடம் கன்னித்தன்மையை எதிர்பார்க்ககூடாது, திருமனத்திற்கு முன் அவர்கள் எப்படி இருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-65064006291276467422010-04-19T15:01:57.993+05:302010-04-19T15:01:57.993+05:30ஒரு நாளில் ஊரார் அறிய திருமணம் முடிப்பது என்பது பெ...ஒரு நாளில் ஊரார் அறிய திருமணம் முடிப்பது என்பது பெயரளவுக்கே. உண்மையில் காந்தர்வ முறையில் இத்தகைய திருமணத்துக்கு அவசியமே இல்லை. ஏனெனில் உறவு கொண்ட உடனேயே திருமணமும் முடிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. ஒழுக்கம் என்பது தனி நபர் சம்பந்தப்பட்டது. கள்ளக்காதலனுடன் ஓடும் மணமான பெண்களையும் வைப்பாட்டி வைத்திருக்கும் மணமான ஆண்களையும் சட்டம் போட்டு கட்டுப்படுத்தமுடியாது. <br /><br />ஆணும் பெண்ணும் கணவன் shaanhttps://www.blogger.com/profile/09595739596714119913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-36756434187957757452010-04-19T06:55:23.520+05:302010-04-19T06:55:23.520+05:30// தமிழில் களவு என்று சொல்வார்கள். சகுந்தலையும் து...// தமிழில் களவு என்று சொல்வார்கள். சகுந்தலையும் துஷ்யந்தனும் செய்துக் கொண்டது காந்தர்வம். அது முறையான திருமணமல்ல.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷாம். கந்தர்வத்திருமணம் முறையானதோ இல்லையோ அது திருமணம் தான். அதில் தாங்கள் கணவன் மனைவி என்று சம்பத்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஒரு நாளில் ஊரார் அறிய திருமணத்தை முடித்துக்கொள்வார்கள். அது போக நம் கலாச்சாரத்தில் ஆணும் பெண்ணும் hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-71450674488976414842010-04-19T00:49:54.950+05:302010-04-19T00:49:54.950+05:30இந்து மதம் திருமணத்துக்கு முன் உடலுறவை அனுமதிக்கிற...இந்து மதம் திருமணத்துக்கு முன் உடலுறவை அனுமதிக்கிறதா என்றால் அனுமதிக்கிறது என்றே கொள்ள முடியும். வடமொழியில் காந்தர்வம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழில் களவு என்று சொல்வார்கள். சகுந்தலையும் துஷ்யந்தனும் செய்துக் கொண்டது காந்தர்வம். அது முறையான திருமணமல்ல. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உறவு கொண்டாலே அது திருமணத்துக்கு சமமாகக் கருதப்படுகிறது. இதையொட்டி சுப்ரீம் கோர்ட், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் shaanhttps://www.blogger.com/profile/09595739596714119913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-56575186137674767852010-04-16T19:08:14.513+05:302010-04-16T19:08:14.513+05:30(தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி) அவர்களே! ஒழுங்...(தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி) அவர்களே! ஒழுங்கும் கட்டுப்பாடும் கொண்டு வாழ உங்களுக்கு விருப்பம் இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அதற்காக திருமணம் என்ற உறவை தவறான வார்த்தையால் குறிப்பிடுவதும், பன்பாட்டை சாடுவதும் தவறு. உணர்வுகள் கட்டுக்குள் இல்லாததால் தானே கள்ளத்தொடர்பு கொலைகள் நாளுக்கு நாள் நாளிதழ்களை திறக்க முடியாமல் செய்கிறது. அமைதியான சமூகம் தனிமனித ஒழுக்கத்தாலேயே உண்டாகும் என்பதை hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-40854974277061457512010-04-16T19:05:08.558+05:302010-04-16T19:05:08.558+05:30(தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி) said...
ப...(தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி) said... <br /><br /><br />பண்பாடு என்பதே போலித்தனமானது ................<br />தெரு சண்டை ,பாத்ரும் கிறுக்கல் இதில் பார்த்தாலே தெரியும்.................<br />பண்பாடு என்ற ஒன்றே கிடையாது ........................<br />திருமணம் செய்யும் எல்லோரும் (99%) ஒருவனுக்கு ஒருத்தி யாக இல்லை ....மேல் தட்டு ,அடித்தட்டு மற்றும் சில்வர் தட்டு எல்லோரும் உடம்புக்கு ஒருத்தி யாக hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-83805472044152399762010-04-11T06:49:05.622+05:302010-04-11T06:49:05.622+05:30(பரிதி நிலவன்)said...
டேய் வால் பைய்யா
ஏண்டா ப...(பரிதி நிலவன்)said... <br /><br />டேய் வால் பைய்யா<br />ஏண்டா பொருக்கி ********,<br />பாப்பான் என்ன உன் சோத்துல வெஷம் வச்சானா,இல்ல ***** ****** ******?<br />**** **** **** ****,<br />******** ****** ***** ****** ***, பாப்பான பத்தி திட்டும் முன்னாடி உன் ஜாதிய ,(இருந்தா )சொல்லுடா திருப்பி திட்ட வசதியா இருக்கும்,டுபுக்கு,வந்தமா டீசெண்டா கமெண்ட் போட்டொம்மோன்னு போய்கிட்டே இரு, ****** *****.<br />hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-44297645127244123442010-04-02T06:47:47.323+05:302010-04-02T06:47:47.323+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவளமணி ப்ரகாசம் &a...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவளமணி ப்ரகாசம் & சக்தி ப்ரியா.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-86025110677986103832010-04-01T20:01:18.978+05:302010-04-01T20:01:18.978+05:30Proponents of the women’s cause routinely attribut...Proponents of the women’s cause routinely attribute traits of low esteem, self pity, vagrancy, vulnerability and helplessness to women and girls.<br /> <br />Champions of the women’s cause have pushed, arm-twisted and bullied the Government into passing many anti-male, anti-family provisions and policies in the name of women’s rights and empowerment.<br /> <br />Women’s rights activists have Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-72685890737893264122010-04-01T15:56:30.719+05:302010-04-01T15:56:30.719+05:30hi sp, this is rangan.hi sp, this is rangan.Unknownhttps://www.blogger.com/profile/18085826664197263367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-49323662281508127702010-04-01T12:27:21.948+05:302010-04-01T12:27:21.948+05:30கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பது சர...கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பது சர்ச்சைக்கு இடமின்றி பலராலும் ஒத்துக்கொள்ளப்படுகிறது. இதை எடுத்து சொல்லும் பொழுதும் விவாதிக்கும் பொழுதும் சில நேரம், ஏனோ கலாச்சாரம் கடைபிடிக்கப் படுவதே இல்லை. அதிக பட்ச வார்த்தைப் ப்ரயோகங்களும், விவாதங்களும் மேலும் இச்சீரழிவை கிண்டி விடும் என்பதே என் அபிப்ராயம்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-11940222558562492812010-04-01T08:29:07.621+05:302010-04-01T08:29:07.621+05:30தனியாக போராடிக்கொண்டிருக்கிறோமோ என்று அயர்ச்சியாய்...தனியாக போராடிக்கொண்டிருக்கிறோமோ என்று அயர்ச்சியாய் உணர்ந்த எனக்கு தங்கள் கட்டுரை பெரும் ஊக்கமும் உற்சாகமும் அளித்துவிட்டது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கூக்குரலிடுவோர் பெருகி வருவதை பார்த்து அவர்கள் தைரியமாக உரத்த குரலில் அடாத முறையில் வாதிடுவதை பார்த்து பொறுமிக்கொண்டிருந்தேன். நெஞ்சில் பாலை வார்த்தீர்கள். மிக்க நன்றி. என் தன்னம்பிக்கை பல மடங்கு பெருகி விட்டது. மீண்டும் நன்றி!<br />http://Pavalamani Pragasamhttp://www.ppavalamani.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-76338167860441173712010-03-30T20:40:02.699+05:302010-03-30T20:40:02.699+05:30நன்றி குமார். மன்னிக்கும் அளவிற்கு நீங்கள் பெரிய க...நன்றி குமார். மன்னிக்கும் அளவிற்கு நீங்கள் பெரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லை. வயதிகு உரிய வேகம் அப்படி. பரவாயில்லை. கவலை படவேண்டாம். நீங்கள் எழுதுங்கள் நான் எடிட் செய்து கொள்கிறேன். மற்றபடி தாராளமாக உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக உங்கள் தளம் போலவே கருதி வெளியிடுங்கள். அன்போடு வரவேற்கிறேன்.<br /><br />அன்புடன்<br />ராம்hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-2018055409176852812010-03-30T19:01:37.348+05:302010-03-30T19:01:37.348+05:30ராம் அண்ணே மன்னிச்சிடுங்க தெரியாம ஒரு வேகத்துல வந்...ராம் அண்ணே மன்னிச்சிடுங்க தெரியாம ஒரு வேகத்துல வந்துச்சு ,,அந்த கெட்ட வார்த்தை please forgive me..hereafter i will be more cautious of my words,,,thanks you have edited it ..all the comments appears after your edtion only right?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-21853885615403331532010-03-27T06:37:02.529+05:302010-03-27T06:37:02.529+05:30// smart said...
நல்ல பதிவு //
நன்றி ஸ்மார்ட்.// smart said...<br />நல்ல பதிவு //<br /><br />நன்றி ஸ்மார்ட்.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-89986719488989974322010-03-26T23:29:42.732+05:302010-03-26T23:29:42.732+05:30//வள்ளுவர் ஒரு நிலபிரபுத்துவ சொம்புதூக்கி, ஆணாதிக்...//வள்ளுவர் ஒரு நிலபிரபுத்துவ சொம்புதூக்கி, ஆணாதிக்கவாதி//<br /><br />நீங்க ஏதேதோ தளத்துக்கெல்லாம் சொம்பு துக்கினேங்க நீங்க ஒரு காம ஆதிக்கவாதி <br /><br />///மொத குரலே பொண்டாட்டி பேச்ச கேட்டா உருப்பட மாட்டேன்னு இருக்கு// <br />நீங்க சொல்ற உரையெல்லாம் உப்புக்கல்லுக்கு கூட உபயோகப்படாது.smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-55147138676513309192010-03-26T23:23:42.590+05:302010-03-26T23:23:42.590+05:30நல்ல பதிவு
//அதென்னா பெண்ணுக்கு மட்டும் கற்புன்ன...நல்ல பதிவு <br /><br />//அதென்னா பெண்ணுக்கு மட்டும் கற்புன்னு கேட்ட கேள்விக்கு ஒரு நாதாரியும் பதில் சொல்லல!//<br />அந்த கேள்விக்கு பதில் சொன்னாள் புரிந்துகொள்ளக் கூட ஒழுக்கமில்லாதவர்களுக்கு இது சாத்தியமில்லைsmarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-23653035991775072392010-03-26T14:16:13.104+05:302010-03-26T14:16:13.104+05:30ஆளாளுக்கு ஒரு விளக்க உரை போட்டுக்க வேண்டியது தான்!...ஆளாளுக்கு ஒரு விளக்க உரை போட்டுக்க வேண்டியது தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-35023788462863498862010-03-26T14:07:37.424+05:302010-03-26T14:07:37.424+05:30//மொத குரலே பொண்டாட்டி பேச்ச கேட்டா உருப்பட மாட்டே...//மொத குரலே பொண்டாட்டி பேச்ச கேட்டா உருப்பட மாட்டேன்னு இருக்கு!// <br /><br />மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் <br />வேண்டாப் பொருளும் அது.<br /><br /><br />அது அப்படியில்லை நண்பா! பெண்டாட்டி பேச்சை மட்டுமே கேட்டுக்கொண்டு சுய புத்தி இல்லாத ஆண்மகன் உருப்பட மாட்டான் என்று பொருள் கொள்ள வேண்டும்.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-36395365702819517842010-03-26T13:56:43.197+05:302010-03-26T13:56:43.197+05:30வள்ளுவர் ஒரு நிலபிரபுத்துவ சொம்புதூக்கி, ஆணாதிக்கவ...வள்ளுவர் ஒரு நிலபிரபுத்துவ சொம்புதூக்கி, ஆணாதிக்கவாதி<br /><br />http://www.thirukkural.com/2009/02/blog-post_1899.html<br /><br />மொத குரலே பொண்டாட்டி பேச்ச கேட்டா உருப்பட மாட்டேன்னு இருக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-49265201967029432392010-03-26T13:31:53.725+05:302010-03-26T13:31:53.725+05:30//முக்கியமாக உங்க ஊர் பக்கம் வர மாட்டேன் கவலைபடாதி...//முக்கியமாக உங்க ஊர் பக்கம் வர மாட்டேன் கவலைபடாதிங்க!//<br /><br />என் செல்லமே! என் வயித்தில பால வாத்தீங்க. நீங்க ரொம்ப நாளைக்கு ரொம்ப நல்லா இருக்கனும். <br /><br />//குறைந்தபட்ச ஒழுக்கம்னா என்ன?// அடுத்தவர் மனைவி உங்களை அடைய நினைத்தாலும் நான் பிறன் மனை நோக்கா பேராண்மையாளன் என்று நீங்கள் அவர் அழைப்பை மறுத்திருந்தால் அது தான் குறைந்த பட்ச ஒழுக்கம்.<br /><br />//அதென்னா பெண்ணுக்கு மட்டும் hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.com