tag:blogger.com,1999:blog-1144289593254780100.post883927590641906374..comments2024-03-04T22:03:27.904+05:30Comments on பகுத்தறிவு: கிருபானந்த வாரியாரின் பொன்மொழிகள்!hayyramhttp://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1144289593254780100.post-45620647388297166352011-02-01T07:01:13.883+05:302011-02-01T07:01:13.883+05:30//உலகத்தில் சூரியன் 6 மணிக்கு உதிக்கும் என்றால் மெ...//உலகத்தில் சூரியன் 6 மணிக்கு உதிக்கும் என்றால் மெட்ராஸ்லயும், கோயமுத்தூர்லயும், மதுரையிலயும் 6 மணிக்குத் தான் உதிக்கும். மெட்ராஸ்ல காலை 6 மணிக்கு உதிக்க ஆரம்பித்து அரக்கோணம் காட்பாடி, ஜோலார்பேட்டை என்றா போகும்? // super example.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-84069808396851983172011-01-31T22:45:55.877+05:302011-01-31T22:45:55.877+05:30உதாரணங்கள் சொல்வதில் வாரியார் சுவாமிக்கு இணை அவரே!...உதாரணங்கள் சொல்வதில் வாரியார் சுவாமிக்கு இணை அவரே!<br />அவர் மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது சொன்னது:<br />"சிவபெருமான் மதுரைக்கு 9 மணிக்கு வரவேண்டும். திங்கட்கிழமை 9-10.30 முகூர்த்தம். ப்ரம்மன் 6 மணி முதலே அக்னி வளர்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். மணி 8.55 ஆகிவிட்டது. பெண்ணைப் பெற்ற காஞ்சனமாலை பதறுகிறார் மாப்பிள்ளை வரவில்லையே என்று. மணி 9. கைலாயத்தில் இறைவன் நந்திதேவரிடம்,&Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com