Showing posts with label teen age. Show all posts
Showing posts with label teen age. Show all posts

Tuesday, September 13, 2011

பதின் வயது திருமணம் குற்றமா? - 2



"நள்ளிரவில் தோட்டத்து சாலையில் புகுந்த ஒடிசா வாலிபர்கள் 4 பேர், அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக் குட்டியுடன், இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ள முயன்றனர்."

மேலே காணும் செய்தி பல சமூக கலாச்சார சிதைவுகளை எடுத்துச் சொல்லக் கூடிய விஷயம். ஆனால் இதைப் பற்றி கலாச்சார ரீதியாக விவாதிக்க, தீர்வு காண யாரும் தயாரில்லை என்றே தோன்றுகிறது. காரணம் இது போன்ற சமாச்சாரம் பல நடைமுறைச் சிக்கல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

காமம் என்பதும் பசி, தாகம், காலையில் எழுந்தால் கழிவறை போகவேண்டியது போன்றதுமான ஒரு உடலின் உந்துதல் தான். வயிற்றுக்குச் சோறும் , நாவிற்கு தண்ணீரும் கொடுப்பது போல, காலை எழுந்தவுடன் உந்துதல் வந்து கக்கூஸ் போவது போல காமத்தின் உந்துதல் வந்தால் அதனை கழிவு செய்து விடுதலும் இன்றியமையாத அவசியமே!

ஆனால் அதை மிகவும் அலட்சியமாக நம் சமூகம் கையாண்டு வருகிறது. பதின் வயது என்பது சக மிருகங்களுக்கு இருப்பது போல மனிதர்களுக்கும் இனச்சேர்க்கைக்கான வயது. நம் முன்னோர்கள் அந்த வயதின் முக்கியத்துவம் கருதி பதின் வயதில் - ஆண் பெண் இனக்கவர்ச்சி உண்டாகும் சரியான பருவத்தில் - திருமணம் செய்து வைத்தனர்.

ஏழுவயதில், ஐந்து வயதில் திருமணம் செய்து வைத்து பருவத்திற்காக காத்திருப்பதும் நடந்திருக்கிறது அக்காலத்தில். அது கொஞ்சம் அதிகம்தான். அறியாமையால் வந்தவை. ஆனால் அந்த இனச்சேர்க்கைக்கான வயதை இன்றைக்கு முற்றிலுமாக புறந்தள்ளுகிறது நம் சமூகம்.

இனச்சேர்க்கைக்கான சரியான பருவத்தில் மனிதர்களை உடலுறவு கொள்ளவிடாமல் கலாச்சாரம், ஒழுக்கம் என்று கட்டிப் போட்டு விடுகிறோம்.
படிப்பு பணம் சம்பாத்தியம் என்கிற பெயரிலும் அதையே செய்கிறோம். இது ஒரு பெரிய மனிதக்கொடுமை. உடலுறவுக்கான எந்த வடிகாலும் இனச்சேர்க்கை பருவத்தில் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நாம் கொடுபப்தும் இல்லை.

பள்ளிப்பிள்ளைகள் உடலுறவு கொள்வதைத் தூண்டும் வகையில் 'காண்டோம்' விளம்பரங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. வீட்டிற்குத் தெரியாமல்
இக்காலத்தில் சில யுவன்களும் யுவதிகளும் வெளியே உடலுறவு கொண்டு சுகம் கண்டு திரும்புகின்றனர். வீட்டுக்கு வந்தால், ஒன்றும் தெரியாத பிள்ளைகள் போல அம்மா, அப்பாவிடம் கொஞ்சிப்பேசி நல்ல பிள்ளைகளாக நடிக்கவும் செய்யலாம். ஆனால் வீட்டிற்கு வெளியே பிள்ளைகள் என்னவாக
இருக்கிறார்கள் என்பதை நம்மால் கவனிக்க முடியுமா?

அப்படியே அவர்கள் திருமணம் என்கிற கலாச்சார வழியைப் பின்பற்றாமல்
திருட்டுத்தனமாக ஆனால் வயதிற்குத் தேவையான உடலுறவை வீட்டிற்கு வெளியே ரகசியாமாக செய்துவிட்டு வந்தால் நமக்குத் தெரியாமல்
அனுபவித்துக் கொள்கிறார்கள், விட்டு விடுவோம் என்று விடலாமா?

அது சரியா?

அது சரி என்றால் வெள்ளையர்களின் வாழ்க்கையை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டோம். இனச்சேர்க்கைக்கான வயதின் வடிகால்
நம் மனிதர்களுக்கும் கிடைத்து விடுகிறது. இயற்கைக்கு மாறாக மனிதன் கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொள்ளலாம். பிறகு திருமணம்
கலாச்சாரம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

அது தவறு என்றால் இனச்சேர்க்கைப் பருவத்திற்கான வடிகால்களை இளைஞர்களுக்கு எவ்வகையில் வழங்குகிறோம்? கலாச்சாரம் என்கிற
பெயரிலும் ஒழுக்கம் என்கிற பெயரிலும் இனச்சேர்க்கைப் பருவத்தில் உடலுறவு கொள்வதை தடுத்துவைப்பது மனித படைப்புக்கு எதிரான
செயல் இல்லையா? படிப்பு , பணம், உத்தியோகம் என்கிற பெயரிலும் அதே தானே நடக்கிறது?

இதற்கு என்ன தீர்வு? ஆளுக்கொரு கன்றுக்குட்டியையாவது கொடுத்து உடலுறவு கொள்ளுவதற்கு அனுமதி கொடுத்தால் சரியான தீர்வாக
இருக்குமா?

மேலே இடப்பட்ட செய்தியில் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு அவர்களை காம கொடூரர்களாக சித்தரிக்கப் பார்க்கிறார்கள். பெண்களைக் கற்பழிக்காமல் கன்றுக்குட்டியுடன் முடித்துக்கொண்ட இவர்களது 'நாகரீகத்தைக்' கூட நம்மால் பொறுக்கமுடியவில்லையென்றால், அந்த வயதில் உடலுறவுக்கு என்ன வழி?

செய்தியில் உள்ள இளைஞர்கள் கூட்டமாக ஒரிசாவிலிருந்து இங்கே வந்து தங்கி வேலை பார்ப்பவர்கள். அதனால் அவர்களுக்கு சரியான வடிகால் கிடைக்கவில்லை என்று நாம் உச்சுக்கொட்டலாம். அப்படியென்றால் பெற்றோருடன் தங்கியிருக்கும் இனச்சேர்கைக்கு ஆசைப்படும்
இளைஞர்களுக்கோ, யுவதிகளுக்கோ நாம் என்ன வடிகால் வைத்துக் கொடுத்திருக்கிறோம்?

செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் இளைஞர்களின் வயதினருக்கு இனச்சேர்க்கையின் பிரச்சனை இந்தளவிற்கு இருக்குமானால் அதே வயதுள்ள நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் அதே உந்துதல் இருக்குமல்லவா? இவர்களை காமக் கொடூரர்கள் என்று கூறிவிட்டால் போதுமா?

இந்த விஷயத்தில் நாம் ஏன் நம் முன்னோர்களைப் பின்பற்ற வெட்கப் படுகிறோம்? ஏன் வெளிப்படையாக பேச, இனச் சேர்க்கைப் பருவத்தில்
உடலுறவு தேவை என்பதை ஆதரிக்க மறுக்கிறோம்?

பதின்வயதில் உடலுறவுத தேவைப்படும் இனச்சேர்க்கைப் பருவத்தில் திருமணம் செய்து, பருவத்தே அதை அனுபவித்த நம் முன்னோர்கள் அறிவிலிகளா? அதை ஏன் நாம் இழந்தோம்?

நம் வீட்டுப் பிள்ளைகள் திருட்டுத் தனமாக உடலுறவு கொள்வதை நாம் ஊக்குவிக்கிறோமா? அனுமதிக்கிறோமா? முறையாக பருவத்தில் இனச் சேர்க்கையில் ஈடுபட இந்த தலைமுறைக்கு என்ன வடிகால் செய்திருக்கிறோம்? என்ன வழி?

ஆண்களுக்கு அவரவர் உள்ளங்கையும், பெண்களுக்கு ரப்பர் குழாயும் கொடுத்துவிடுவது சரியான வழியாக இருக்குமா? கலாச்சாரமும் கெடாமல்
ஒழுக்கமும் மீறாமல், உடலின் உந்துதலும் தனிந்துவிட்டதாக கலாச்சார ஆர்வலர்கள் மகிழ்ந்து கொள்ளலாமா?

இதைப்பற்றி சிந்தித்து அவரவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு பெற்றோர்களே உரிய வடிகால்களை ஏற்படுத்திக் கொடுத்துவிடலாம் என்று சிந்தித்தால் நன்மை பயக்கும் தானே.

அவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் சிந்திக்கும் போது தானாகவே பாதுகாப்பான உடலுறவு குடும்பத்தினர் சம்மதத்துடன் நடக்க எல்லோர் வீடுகளிலும் ஏற்பாடாகும். அதன் பெயர் திருமணம் என்றாகும். அது பதின் வயதில் நடந்தேறும். நம் தாத்தா பாட்டி என்ன காரணத்திற்காக பதின் வயதுகளில் திருமணம் செய்தார்களோ, அவர்களது பெற்றோர்கள் அவர்களுக்குச் செய்து வைத்தார்களோ அது மீண்டும் நடக்கும்.

வயது காரணமாக பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே தவறிழைப்பதும் தடுக்கப்படும். பருவத்தின் உறவு சுகத்தை இயற்கைக்கு மாறாக அனுபவிக்காமல் இழப்பதும் தடுக்கப்படும்.

எச்சரிக்கை: - ஆயிரம் காரணங்களையும், நடைமுறைச் சிக்கல்களையும் பற்றி ஆய்ந்தாலும் சகல ஜீவராசிகளுக்கும் இனச்சேர்க்கைக்கென்று ஒரு பருவம் இருக்கிறது. அதே போல் மனிதர்களுக்கும் ஒரு பருவம் இருக்கிறது. அந்தப் பருவத்தில் இனச்சேர்க்கை தடைபடுவது அப்பிறவியையே வீனடிக்கும் செயலாகும்.

'என் மச்சனுக்கு மயிலப்பசுவு தோதாச்சு' என்ற கிழக்குச் சீமையிலே படப்பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது.
பாடலின் முதல் வரி 'ஆத்தங்கரை மரமே'

மேலும் படிக்க க்ளிக்கவும் ---> பதின் வயது திருமணம் குற்றமா? பாகம்-1

.

Thursday, August 12, 2010

பதின் வயது திருமணம் குற்றமில்லை!



இயற்கையின் நியதிப்படி இணைசேரும் பருவம் வந்தால் பாலுறவு கொள்வது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது என்றால் அதை திருமணம் என்ற சடங்கின் மூலம் முறைப்படுத்துவது மட்டும் எவ்வாறு சட்டப்படி குற்றமாகும் என்ற கருத்தை எனது பதின்வயது திருமணம் குற்றமா? என்ற பதிவில் எழுதியிருந்தேன். இப்போது நீதிமன்றம் குற்றமில்லை என்றொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. ஆனால் வழக்கம் போல சட்டக்குழப்பங்களும் வாதங்களும் இது குறித்து தொடர்கின்றன என்பது வேறு விஷயம்.

செய்தி
இங்கே !

டெல்லி: 16 வயது பெண்ணும் 18 வயது ஆணும் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

18 வயது கணவனும் 16 வயது மனைவியும் இணைந்து தாக்கல் செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.

இந்த நிலையில் 18 வயது ஆணும் 16 வயது பெண்ணும் திருமணம் செய்து கொண்டதை செல்லாது என்று அறிவிக்க முடியாது. அவர்களில் யாராவது ஒருவர் இந்தத் திருமணத்தை எதிர்த்தால் தான் அது செல்லாதே தவிர, அவர்கள் விரும்பி செய்து கொண்ட இந்தத் திருமணம் செல்லும்.

வயதை காரணம் காட்டி யாருடைய திருமணத்தையும் அடுத்த நபர் தடுக்க முடியாது. மணம் முடிப்பவர்கள் மட்டுமே இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம்.


அதாவது இணைசேரும் பருவத்தில் திருமணம் புரிந்து கொள்வது தவறில்லை என்கிறது தீர்ப்பு. இயற்கையாக இணை சேரும் பருவத்தில் உறவாட உந்தப்படும் ஆணும் பெண்ணும் திருமணம் என்ற சடங்கின் மூலம் அதை முறைப்படுத்திக் கொள்வது மட்டும் சட்டப்படி தவறா என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது.

உணர்ச்சிகள் உண்டாகும் பருவத்தில் திருமணம் செய்துகொள்வதை சட்டத்தால் தடுப்பது இயற்கைக்கு மாறானது என்ற கருத்தை நீதிமன்றம் நிரூபித்திருக்கிறது என்றே கூறலாம். பதின்வயதில் பாதுகாப்புடன் உடலுறவு கொள்ளலாம் ஆனால் திருமணம் செய்து கொள்வது மட்டும் சட்டப்படி குற்றம் என்கிற முட்டாள் தனத்தை இந்த தீர்ப்பு தகர்த்திருப்பதாகவே தெரிகிறது.

பொதுவாக பதின் வயதை எட்டும் ஒவ்வொரு இளம் தலைமுறையினரின் உணர்ச்சிகள் சமூகத்திற்குள் நுழையும் புதிய வெள்ளம் போன்றதாகும். அவர்களது உணர்ச்சிகள் பாய்ந்து வரும் வெள்ளமென சமூகம் என்ற நிலத்தில் பாய்கிறது. அவ்வாறு வேகமாக பாயும் வெள்ளம் வயற்பரப்பிலும், கொஞ்சம் கட்டாந்தரையிலும், கொஞ்சம் சாக்கடையிலும் என்று கண்ட இடங்களில் பாய்ந்து ஓடக்கூடும்.



ஆனால் அவ்வாறு எல்லா இடங்களிலும் பாய்ந்து அத்தகைய நீர் வீனாவதைத் தடுக்க பொங்கி வரும் வெள்ளம் அனைத்தையும் லாவகமாக வரப்புகளுக்குள் திருப்பி வயற்பரப்பிற்குள் முறையான வழிகளில் பாயச்செய்து வளமான நிலத்தை உண்டாக்குவது போல பதின் வயதினருக்கு பருவத்தின் உணர்ச்சி பொங்கி வரும்போதே அதனை திருமணம் என்ற வரப்பிற்குள் லாவகமாகத் திருப்பி குடும்பம் என்ற நிலத்திற்குள் பாயச் செய்து வளமான ஒரு சமூகத்தை உருவாக்கி வந்தனர் நம் முன்னோர்கள்.

அதனை எல்லாம் குழந்தைத் திருமணம் என்று கூறி உணர்ச்சிகளை முறைப்படுத்தும் கலாச்சாரத்தை ஒழித்து முறை கெட்ட 'காண்டோம்' கலாச்சாரத்தை வளர்க்கவே விரும்பினர் நாகரீகக் கோமாளிகள். நேற்று வெளியான பதின் வயது திருமணம் செல்லும் என்ற தீர்ப்பு இந்த நாகரீகக் கிறுக்குத்தனத்தை கொஞ்சம் உதைத்திருக்கிறது என்றால் மிகையாகாது.

ஆனால் இந்த தீர்ப்பை ஒட்டி சில சந்தேகங்கள் எழுகிறது.

காதலித்தேன் என்று கூறி ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளும் பதின்வயதினருக்குத்தான் இத்தீர்ப்பு பொருந்துமா? அல்லது இதே போன்ற பதின் வயதினருக்கு அவர்கள் சம்மதத்துடன் பெற்றோர்களே ஒரு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தால் அதற்கும் பொருந்துமா?

அவ்வாறு பதினைந்து வயது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பலரை காவல் துறை கைது செய்திருக்கிறது. பல திருமணங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது. அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது சட்டம்?

குழந்தைத் திருமணம் என்றால் என்ன? இளவர் திருமணம் என்றால் என்ன? என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்க நீதிமன்றம் முன்வருமா அல்லது சரியான முறையில் மக்களுக்கு விளக்கும் கடமையை அரசுக்கு உணர்த்துமா? உத்தரவிடுமா?

அனுமதிக்கப்படாத குழந்தை திருமணம் மற்றும் அனுமதிக்கப்படக்கூடிய இளவர் திருமணம் ஆகியவற்றின் வயது வரம்பு என்ன என்பதை எப்போது சரியாக குழப்பம் இல்லாமல் அறிவிக்கப்போகிறது அரசாங்கம்?

இவற்றில் எதையும் முறையாகச் செய்யாமல் ஏற்கனவே இருந்த முன்னோர்களின் முறையான வாழ்க்கையையும் சீர்குலைத்து சமூக ஓட்டத்தை இத்தனை வருடங்களாக பாழ்செய்ததற்கு சட்டமோ இத்தாலி அரசாங்கமோ என்ன பதில் கூறப் போகிறது?

ஆக எங்கே சுற்றினாலும் இந்தியர்களின் (பண்டைய) கலாச்சாரமே சிறந்தது என்ற முடிவிற்கு நாகரீக பித்தர்கள் வந்து தான் ஆகவேண்டும் என்பதற்கு இதுவே சான்று!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்


சும்மா! எந்திரன் ஸ்பெஷல்!