Saturday, June 5, 2010

இந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா?





ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம்! என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இருப்பது மேலான வாழ்க்கை. ஆனால் ஜாதிகளும் பிரிவுகளும் இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிறதா? கொஞ்சம் சமூகத்தைச் சுற்றிப்பார்த்தால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. சுற்றிப்பார்ப்போம் வாருங்கள்!

இந்துக்களிடம் தான் பல பிரிவுகள் இருக்கின்றன என்றும் மற்றவர்கள் எல்லோரும் ஒரே மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையில் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஊடகங்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றன. சினிமாக்காரர்களும் இந்துக்களிடம் இருக்கும் ஜாதிகளை கதையாக வைத்தே படமாக்கி வியாபாரம் செய்கிறார்கள். அதாவது ஜாதி வேற்றுமையை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று மக்களுக்கு போதிப்பார்கள். ஆனால் இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே ஜாதி சங்கங்களில் சரணடைந்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்.

ஜாதியை விட வேண்டும் என்று கூறும் அரசியல் வாதிகளும் சினிமாக்காரர்களும் ஜாதியை உட்படுத்தாமல் பேசவோ, அல்லது படம் எடுக்கவோ தயாராக இல்லை. அதிலும் நடிகர்கள் கமல் மற்றும் விவேக் போன்றவர்கள் தங்களது ஒவ்வொரு படத்திலும் ஜாதீய கதாபாத்திரங்கள் இல்லாமல் பிழைப்பு நடத்துவதே கிடையாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் கூட இந்துக்களிடையே இருக்கும் ஜாதிப் பிரிவினையை வைத்து நியா நானா என்று பேசி வியாபாரம் செய்வார்கள். ஆனால் இவர்கள் எல்லோருமே கூட்டாக பிறமதங்களில் நிலவும் ஜாதி வேறுபாட்டை பற்றி அதில் கடைபிடிக்கப்படும் ஏற்றத்தாழ்வுகள் பற்றி திட்டமிட்டு பேசுவதில்லை.

எந்த மதமாகினும் பிரிவினைகள் இருப்பதும் அதில் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கப்படுவதும் மனித குல அமைதிக்கு ஒவ்வாததே. இருப்பினும் ஒரு விழிப்புணர்ச்சிக்காகவாயினும் நாம் பிற மதங்களில் கடைபிடிக்கப்படும் ஜாதீய பிரிவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நண்பர் ஒருவர் கிறிஸ்தவ மதத்தின் பிரிவுகளைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல்களை கொஞ்சம் பார்ப்போம்.

ஒரே கிறிஸ்து, ஒரே பைபிள், ஒரே மதம் என்று சொல்லி இந்துக்களை ஏமாற்றுபவர்களுக்கிடையே தான் எத்தனைப் பிரிவுகள்!

லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் நிழைய மாட்டார்கள்.

இந்த இரு பிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.

இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.

இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ் சர்சுக்குள் நுழையமாட்டார்கள்.

இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள் நிழையாமாட்டார்கள்.

இப்படி கிறிஸ்தவர்களில் 146 பிரிவினர்கள் கேரளாவில் மட்டுமே இருக்கிறார்கள் என்கிறது அந்த தகவல்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நாடார் கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், வன்னியர் கிறிஸ்தவர்கள் என்று மதம் மாறிய பிரிவினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியை கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதி கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள். இப்படி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பதும் நடக்கிறது.



அவ்வளவு ஏன், மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக் கொள்வதில்லை. ஏசுவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதாவைக் கும்பிடுவதில்லை. இரண்டுமே கிறிஸ்தவத்தின் கடவுள் என்றாலும் இவ்விரண்டு பிரிவினரும் ஏசுவயும் மாதாவையும் பரஸ்பரம் சாத்தான்களை ஏசுவதைப் போல ஏசுவார்கள்.

சில வருடங்களுக்கு முன் ஒரிசாவில் கிறிஸ்தவர்களின் அட்டூழியங்களுக்கு எதிராக இந்துக்களின் எழுச்சி நிகழ்ந்த போது தமிழகத்திலும் பல இடங்களில் சிலுவைகள் நொறுக்கப்பட்டன. தென் தமிழகத்தில் அதிகம் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவங்களை நடத்தியவர்கள் இந்துக்களே என்று ஊடகங்கள் செய்தி பரப்பின. ஆனால் உண்மையை கூர்ந்து கவனித்த பின்னர் தான் பல இடங்களில் ஏசு சிலையை சேதப்படுத்தியவர்கள் மாதாவைக் கும்பிடுவர்கள் என்றும், பல இடங்களில் மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் ஏசுவைக் கும்பிடுபவர்களாக இருந்தார்கள் என்ற உண்மை வெளியே வந்தது. ஆனால் உடனே அந்த விஷயம் பரவாமல் தடுக்கவும் பட்டது. இது செக்யூலரிச நாடாயிற்றே!

கிறிஸ்தவத்தில் பிரிவினை இல்லை என்ற மாயை உடையாமல் பார்த்துக் கொண்டன மத'சார்பு' ஊடகங்கள்.

சரி இனி முஸ்லீம்களின் பிரிவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஏகத்துவம் என்ற பெயரைக் கொண்டு ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறும் இஸ்லாத்தில் எத்தனை பிரிவுகள் என்று தகவல்கள் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றன.

Among Muslims, Shia and Sunni kill each other in all the Muslim countries.

முஸ்லீம்களில் சுன்னி, ஷியா என்று இரு பெரும் பிரிவுகள் உள்ளன. உலகெங்கிலும் ஒரே கடவுள் தான் என்று சொல்லிக்கொள்ளும் இந்த முஸ்லீம்கள் தம் சக மதத்தவரையே கொன்றுகுவித்து வருகிறார்கள். இன்றைக்கும் பாகிஸ்தானில் மசூதிகளில் குண்டு வெடிப்பதற்கு இதுவே காரணம்.

அநேக மதக்கலவரங்கள் பல முஸ்லீம் நாடுகளிலும் இந்த இரு பிரிவினருக்கு இடையில் தான் நடக்கிறது.

ஷியா முஸ்லீம் சுன்னி முஸ்லீம்களின் மசூதிக்குச் செல்லமாட்டார்.

இந்த இரு பிரிவினரும் அஹமதியா மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.

இந்த மூன்று பிரிவினரும் சுஃபி மசூதிக்குச் செல்லமாட்டார்கள்

இந்த நான்கு பிரிவினரும் முஜாஹிதீன் மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.

இப்படி முஸ்லீகளிலேயே 13 பிரிவுகள் இருக்கின்றன.

இது மட்டுமா முஸ்லீம்களின் வேறுபல பிரிவினரையும் பார்க்கலாம். (ஆங்கிலத்தில்)

Ansari
Arain
Awan
Bohra
Dawoodi Bohra
Dekkani
Dudekula
Ehle-Hadith
Hanabali
Hanafi
Ismaili
Khoja
Labbai
Lebbai
Lodhi
Malik
Mapila
Maraicar
Memon
Mugal
Mughal
Pathan
Quresh
Qureshi
Rajput
Rowther
Salafi
Shafi
Sheikh
Shia
Siddiqui
Sunni Hanafi
Sunni Malik
Sunni Shafi
Syed

அனுமார்வால் பொன்று நீண்டிருக்கும் இத்தனை ஜாதிகளைக் கொண்ட முஸ்லீம்கள் வேறு ஜாதிகளில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள். அதிலும் மரைக்காயர் மற்றும் லெப்பைகள் போன்றோர் அரபு முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்வர். இவர்களைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஜாதிகளும் அதில் மேல் கீழ் என்று பிரிவுகளும் முஸ்லீம்களிலும் உண்டு. பட்டாணி முஸ்லீம் பெண்மணியை நாசுவன் ஜாதி ஆணுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள்.

இல்லையென்றால் மேட்ரிமோனியல் தளங்கள் அவர்கள் வசதிக்காக இத்தைனைப் பிரிவுகளை உண்டாக்கி வியாபாரம் செய்ய முன்வருமா என்ன? படம் கீழே!



இத்தனைப் பிரிவுகளுக்குள்ளும் நிறைய ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மைனாரிட்டி என்பதால் வெளியே தெரிவதில்லை அல்லது வெளியே தெரிந்து அவர்களின் ஜாதி வெறி பிம்பங்கள் கலைய ஊடகங்கள் அனுமதிப்பதில்லை என்பதே உண்மை. இந்த சினிமாக்காரர்களும் இத்தகைய மதங்களில் நிகழும் வேற்றுமைகளை வெளிப்படுத்தும் வன்னம் படம் எடுத்து மக்களுக்குக் காட்டியதில்லை.

அவ்வளவு ஏன், அமெரிக்கா ஈராக்கின் லட்சக்கனக்கான மக்களை அழித்து அந்நாட்டு என்னை வளத்தை அபகரித்துக்கொண்டது தெரிந்த செய்தியே! ஆனால் இதை அமெரிக்கா முஸ்லீம்கள் மீது நிகழ்த்திய தாக்குதல் என்ற ரீதியிலேயே இந்தியாவில் ஊடகங்கள் செய்தி பரப்பின. இங்கு இருக்கும் முஸ்லீம்கள் கூட அமெரிக்காவை எதிர்கும் வகையில் ஊர்வலம் போவதும், சுவரொட்டிகள் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தும் வந்தனர்.


உண்மையோ முற்றிலும் வேறானது. ஈராக்கின் கோரப்படுகொலைகளுக்கு மூலக்காரணம் அங்கே நிலவிய ஷியா , சுன்னி பிரிவுச்சண்டையே! அதை அமெரிக்கா நரித்தனமாக பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மை. (எண்ணெய் வளங்களை ஒருங்கே கொண்ட மொத்த முஸ்லீம்நாடுகளும் ஒற்றுமையாக இருந்திருந்தால் அமெரிக்கா என்றைக்கோ பிச்சைக்கார நாடாகி திருவோடு ஏந்தி இருக்கும். இன்றைக்கும் அமெரிக்கா பிழைத்து வருவது என்னெய் விற்பனைக்கு ஷேக்குகள் அமெரிக்க டாலரை உபயோகிப்பதால் தான்.) ஈராக்கைச் சுற்றியுள்ள மற்ற முஸ்லீம் நாடுகளின் முழுமையான ஆதரவுடனேயே அமெரிக்கா அந்நாட்டை அழித்தது என்றால் மிகையில்லை. அதிபர் சதாம் உசேனின் படுகொலைக்கு அதே மதத்தைச் சேர்ந்தவர்களே காரணம் ஆனார்கள். ஏன், சுன்னி ஷியா பிரிவினை.

ஆனால் இவர்கள் வெளியே சொல்லிக் கொள்வதோ ஒரே இறைவன், ஒரே மதம், ஒன்றான மக்கள் என்றுதான். அப்பிரானி இந்தியர்களும் குறிப்பாக இந்துக்களும் இதை நம்பிவிடுகின்றனர். ஐயோ பாவம்!

ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறிக்கொள்ளும் இவர்களுக்குள் எத்தனைக் கொடிய கொலைகள். அப்பாவி மக்களும் ஊடகங்கள் கூறுவது போல இந்துக்கள் மட்டுமே ஜாதிப்பிரிவினை கொண்டு சண்டை இட்டுக் கொள்கிறார்கள் என்று நம்பி ஏமாந்து போகிறார்கள். வெறும் ஆயிரம், இரண்டாயிரம் வருடங்கள் கொண்ட மதங்களுக்குள்ளேயே இத்தனை பிரிவுகள் இருக்கின்றன எனில் லட்சக்கனக்கான வருடங்கள் பாரம்பரியம் உள்ள இந்து தர்மத்தைச் சேர்ந்த மக்கள், வாழும் வகைகளில் உட்பிரிவுகள் கொண்டிருப்பதில் ஆச்சரியமோ அதிர்ச்சியோ என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

இந்துக்களில் இருக்கும் பிரிவினர்களிடையே எழும் ஜாதி மோதல்கள் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்காக எழும் உரிமைப் போராட்டங்களாகவே பார்க்கப்படுகின்றனவே அன்றி அவை மதரீதியான பிரிவினை அல்ல. பொருளாதார ரீதியாக அனைத்து இந்துக்களும் சமமான வளர்ச்சி பெற்று விட்டால் இந்து மதத்தின் பிரிவுகள் தானே மங்கிப்போகலாம். அல்லது அரசியல் தலைவர்கள் ஓட்டு வங்கிக்காக ஜாதித்தீயை வளர்க்காமல் இருந்தால் ஜாதியின் அழுத்தம் நீர்த்தும் போகலாம். ஆனால் இந்துக்களிடைய ஜாதீய தாக்கம் நீர்த்துப்போகாமல் பார்த்துக்கொள்வதே அரசியல் வாதிகளும் ஊடகங்களும் தான். வெள்ளையர்களின் பிரித்தாளும் கொள்கையை இந்துக்களிடை நடைமுறைபடுத்தி பலர் தலைவர்களாக குளிர்காய்வதே இந்துக்களிடையே நிலவும் பிரிவினைக்கு மூலக்காரணம்.

கீ வீரமனி கூட நாத்திகத்தை ஒரு மதமாக மாற்றி அதற்கு தலைவராகவும் முயற்சி செய்கிறார். விண்ணப்பப் படிவங்களில் மதம் என்ற இடத்தில் நாத்திகம் என்று எழுதச்சொல்கிறார். எத்தனைப் பிரிவினைவாதிகள் புதிதாக உருவானாலும் மக்கள் ஒற்றுமையை இழக்கவில்லை என்பதே உண்மை.

பலஆயிரம் வருட பாரம்பரியம் உள்ள இந்துக்களின் வாழ்கையில் - 1280 வகையான மத புத்தகங்கள் உள்ளன. பல ஆயிரம் வகையான சொற்பொழிவுகளும், சொற்பொழிவாளர்களும் இருக்கிறார்கள். என்னிலடங்கா கடவுளர்கள் உள்ளனர். பல வகையான மகான்களும், ரிஷிகளும், ஆச்சாரிய குருமார்களு இருக்கின்றனர். பல்வேறு வகையாக தத்துவங்கள் போதிக்கப்படுகின்றன. இந்து தர்மத்தின் படி வாழும் மக்கள் நூறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களாக இருக்கின்றனர். ஆயிரக்கனக்கான கோவில்கள் இருக்கின்றன. இந்த வெவ்வேறு மொழி பேசும் கோடிக்கனக்கான மக்கள், பல நூறு தெய்வங்களையும் பல்வேறு கோவில்களையும் ஒன்றாக ஒற்றுமையாக அமைதியாகத்தான் வழிபட்டுக்கொண்டு இருக்கின்றனர். தீபாவளிப் பண்டிகையை கோடான கோடி மக்கள் இறையுணர்வுடன் ஒரே மாதிரி கொண்டாடுகிறார்கள்.

இந்துக்களில் மாரியம்மனை கும்பிடுபவர் முருகனை அவமதிப்பதில்லை. பிள்ளையாரைக் கும்பிடுபவன் ஐயப்பனை வெறுப்பதில்லை. விஷ்னு பக்தன் ஆயினும் சிவன் கோவிலுக்குப் போகாமல் இருப்பதில்லை. சிவன் பக்தனாயினும் திருப்பதிக்குப் போய் வழிபடாத இந்துக்கள் இருக்கமுடியாது. ஏன் இந்துக்கள் வேளாங்கன்னி மாதாவையும், நாகூர் தர்காவையும் கூட ஒரே கடவுளின் தோற்றமாகவே பார்க்கின்றனர். பல நூறு கடவுளர்களை வழிபடுபவராயினும் இந்துக்களுக்கு எல்லாம் கடவுளே! அதாவது அடிப்படையில் ஏகத்துவம்!

ஆக ஒரே மதம் ஒரே தேவன் என்று சொல்லிக்கொண்டு ஒரு நாட்டையே பிரிவினையால் அழிக்கும் பிற மதத்தவரை விட பல நூறு கடவுளரைக் கொண்டாலும் ஒரே கலாச்சாரம் ஒன்றான வாழ்க்கை என்று அமைதியாக வாழும் இந்துக்களின் வாழ்க்கை போற்றத்தக்கதே!

மொத்தத்தில் எந்த மதத்தில் ஜாதிகளிருந்தாலும் எல்லாவருக்கும் ஒரே பாடல்
"ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்"
- மகாகவி பாரதியார்

74 comments:

LowCasteSamy said...

மற்ற மதங்களில் உள்ள பிரிவுகள் யார் உண்மையான மார்கத்தை கடை பிடிக்கிறார்கள் என்பதில் வந்த போட்டியால் வந்ததே. உதரணத்திற்கு சுன்னி, ஷியா மற்றும் அஹமதி பிரிவினர் தாங்கள்தான் உண்மையான முஸ்லிம் என்று சொல்லிகொள்கிறார்கள். இதே போல கிறிஸ்தவ மதத்திலும் உண்டு. ஆனால், ஹிந்து மதத்தில் ஜாதி பிரிவுகள் மதத்திலேயே சொல்ல பட்டு இருக்கிறது. ராமனுக்கும் கிரிஷ்ணனுக்கும் ஜாதி, குலம் கோத்ரம் உண்டு. அல்லாவுக்கும் ஏசுவுக்கும் அந்த மத முறைப்படி குலமும் கோத்ரமும் கிடையாது. இதுவே ஒரு பெரிய வித்தியாசம். என்னதான் ஹிந்து ஆதரவாளர்கள் சப்பை கட்டு கட்டினாலும் இந்த அடிப்படி உண்மையை மறைக்கக்கூடாது. மேலும் கிறிஸ்தவ நாடார் மற்றும் தலித் நாடார் போன்ற பெயர்கள் இந்து மதத்தில் இருந்து வந்ததுதான் என்பதில் சந்தேகம் என்ன? மதம் மாறிய பின்னரும் இவர்கள் குலம் மாறவில்லை என்பதும் இது ஒரு கலாச்சார தொடக்கம் என்பதும் மறுக்க முடியாது.

hayyram said...

//மற்ற மதங்களில் உள்ள பிரிவுகள் யார் உண்மையான மார்கத்தை கடை பிடிக்கிறார்கள் என்பதில் வந்த போட்டியால் வந்ததே.//

ஓஹோ! உண்மையான மார்கம் எது என்பதிலேயே உங்களுக்கு குழப்பம் இருக்கிறதா?

//உதரணத்திற்கு சுன்னி, ஷியா மற்றும் அஹமதி பிரிவினர் தாங்கள்தான் உண்மையான முஸ்லிம் என்று சொல்லி கொள்கிறார்கள்//

சரி யார் தான் உண்மையான முஸ்லீம் நீங்களாவது சொல்லுங்களே!!


//ராமனுக்கும் கிரிஷ்ணனுக்கும் ஜாதி, குலம் கோத்ரம் உண்டு.//

ஆம் அது தான் உலகறிந்த விஷயமாச்சே! ஆனால் உங்களிடம் இருக்கும் பிரிவினையை மறைத்து இந்நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறீர்களே! அதைப் பற்றி அனைவரும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்பது தான்கட்டுரையின் நோக்கமே!

//அல்லாவுக்கும் ஏசுவுக்கும் அந்த மத முறைப்படி குலமும் கோத்ரமும் கிடையாது.//

நான் தான் யூதர்களின் ராஜா என்று சொல்லிக் கொண்டதால் தான் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதை கேள்விப்பட்டதில்லையா!

//மதம் மாறிய பின்னரும் இவர்கள் குலம் மாறவில்லை என்பதும் இது ஒரு கலாச்சார தொடக்கம் என்பதும் மறுக்க முடியாது//

சரி மதம் மாறிய பின்னரும் ஏற்றத்தாழுவுகளை களைய முடியவில்லையெனில் மதம் மாற வேண்டிய அவசியம் என்ன? ஏற்றத்தாழ்வுகளை களைய முடியாத பட்சத்தில் "நாங்கள் ஏற்றத்தாழ்வுகளைக் போக்குவோம்" என்று கூறி ஏமாற்றி மதம் மாற்றும் மதங்களின் நோக்கம் தான் என்ன?

குலமும் கோத்திரமும் ஆயிரம் இருந்தாலும் உயர்வு தாழ்வு பார்ப்பது கூடாது என்பதே உயர்ந்த நோக்கமாக இருக்க முடியும்.

arun said...

எல்லாம் சரி..

ஆனால் இந்து மதத்தில் மட்டும் தான் கடவுளே தான் பல்வேறு சாதிகளை படைத்தாக ஒவ்வொரு கதையிலும் சொல்கிறார். மற்ற மதத்தில் பிரிவினைகள் மனிதர்கள் படைத்தது. கர்ணனன் கீழ் சாதிக்காரன் .. அவன் வில்லை தொடக்கூடாது என்று சொன்ன ஒரே தெய்வம்.. இந்து தெய்வாம்..

hayyram said...

//ஆனால் இந்து மதத்தில் மட்டும் தான் கடவுளே தான் பல்வேறு சாதிகளை படைத்தாக ஒவ்வொரு கதையிலும் சொல்கிறார்// அது ஜாதிகள் அல்ல "வர்ணங்கள்". வர்ணங்கள் என்றால் classification என்று கொள்ளலாம். குணத்தின் அடிப்படையில் மனிதனை வகைசெய்து அத்தகைய குணம் கொண்டவன் எத்தகைய வாழ்கையை வாழ்வான் என்று கூறுகிறார்கள். அடிப்படை தர்மங்கள் பற்றியே தெரியாமல் அதிமேதாவித்தனமாக பேசுவதே உங்களைப் போன்றவர்களின் வேலை! இந்து மதத்தில் இருக்கும் ஜாதிப் பிரிவினைகளும் அதை அரசியல் தலைவர்கள் எப்படியெல்லாம் ஊதிப்பெரிதாக்கி குளிர் காய்கிறார்கள் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததே.

//மற்ற மதத்தில் பிரிவினைகள் மனிதர்கள் படைத்தது//

ஓ மனிதர்கள் படைத்தது என்றால் அது இருந்து விட்டுப் போகட்டுமா! அதனால் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் சாகட்டுமா? அது மட்டும் உங்களுக்கு பரவாயில்லையா?

//கர்ணனன் கீழ் சாதிக்காரன் .. அவன் வில்லை தொடக்கூடாது என்று சொன்ன ஒரே தெய்வம்.. இந்து தெய்வாம்//

கர்ணன் விவகாரத்தில் செய்யப்பட்டது போர் தந்திரம். அதில் ஜாதிப்பிரச்சனை வரவில்லை. மகாபாரதத்தை சரியாக பார்க்கவும் அல்லது படிக்கவும். வில் வித்தைப் போட்டியில் கூட தேரோட்டியின் மகன் என்று சொன்னது தெய்வம் அல்ல. மனிதர்களே!

இந்து மதத்தில் ஜாதிகள் இருப்பது உலகரிந்த விஷயமே! மற்ற மதத்தில் இருக்கும் ஜாதிகளை பற்றி விவாதிக்கக்கூட பயப்படும் மேதாவிகளைப் பற்றித்தான் இந்தக்கட்டுரையே! இந்து மதம் பற்றி மட்டுமே லொட்டை சொல்லி அதையே நீங்களும் நிரூபிக்கிறீர்கள். எந்த மதமானாலும் பிரிவினையில் ஏற்றத்தாழ்வு காண்பது மனித குலத்திற்கு நல்லதல்ல!

Now what?????????? said...

Fyi...

Most Iyengars pray only Lord Vishnu..

They never ever visit Shiva temple.

-Madhan

hayyram said...

//They never ever visit Shiva temple.// இப்படி கிடையவே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு யாரும் இல்லை என்பது எமது அபிப்பிராயம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரைத்திருவிழாவின் போதும் நவராத்திரி உற்சவத்தின் போதும் அநேக வைனவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து பக்தியுடன் விழாக்களில் பங்கேற்பதை அருகே இருந்து வாழ்ந்து பார்த்தவன் நான். அதே நேரத்தில் இந்து தர்மத்தில் விருப்பமான இறை வழிபாட்டை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரமும் உள்ளது. அப்படி ஒரு வைனவர் சிவன் கோவிலுக்குப் போகாவிட்டாலும் அது தவறென்று யாரும் உரைப்பதும் கிடையாது. அதே நேரத்தில் சிவனைக் கும்பிடுபவன் உயிரோடே இருக்ககூடாது என்று குண்டு வைத்து தொழுகையின் போது கொலைபுரிவதும் கிடையாது. இது இந்துக்களின் இறைவழிபாட்டுச் சிதந்திரத்தின் சிறப்பம்சமே!

ஆனாலும் என்னதான் பிற மதங்களில் இருக்கும் பிரிவினைகளைப் பற்றிச் சுட்டிக்காட்டினாலும், அவர்களின் பிரிவினைகளை மறைத்து நம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை எடுத்துச் சொன்னாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தன் சொந்த மதத்தவர் மீதே சேறு பூசியும் நக்கலாக பேசிக் கொண்டிருப்பதையும் பொழுபோக்காகவே செய்து கொண்டிருப்பவர்கள் உங்களைப் போன்ற அதிமேதாவி இந்துக்கள் மட்டுமே (நீங்கள் இந்துவாக இருந்தால்)! இது கூட இந்துதர்மத்தின் சிறப்பம்சமே! ஏனெனில் நீங்கள் முஸ்லீமாக இருந்தால் அந்த மதம் பற்றி குறை கூறி இருக்க முடியாது. பத்வா விதிக்கப்படும்!

Anonymous said...

Oh Maduraikkarara neengal? Naanum maduraikkara vainavan thaan. Meenakshi kovilukku 100 murai poyiruppen. Aanaal Kallalagar kovilukku 10 murai kooda ponathjillai. Athanaal naan kuraintha vainavanaak yaarum karuthuvathillai

mubarak said...

hindu madha vedhathil thaan brahamanan uairndhavan matra saadikaaran ellam sandaalan endru sollapattu irukkiradhu, brahaman vetru jaadhi kaaranai kolai saidhal adhu paavam illai , adhey neream vetru saadikaaran brahamanai kondraal adhu maga paavam endru solla pattu irukkiradhu

kadavul elloraium padaithaar endraal avery en oru pirivinarai uairndhvan endrum innoru pirivinarai thaazlnadhavan endru pirithu aalgiraar

kanavan irandhaal manaivi udan kattai era vendum endru latcha kanakkaana pengalai uirudan theeil ittu kolithiyavargal appodhu adhu hindu madha dharmam endru sonneergal, innum samudhaayathirukku ethanai kodumaigal saidhulleergal,
keezl saadhi kaaranai indrum koilukkul anumadhippadhillye

hayyram said...

முபாரக், வருகைக்கு நன்றி. முதலில் இந்து மத வேதங்களைப் பற்றி நீங்கள் பேசுவதை அதுவும் விஷய ஞானம் இல்லாமல் தவறாகப் பேசுவதை நிறுத்துங்கள். கேரளாவில் நபிகள் பற்றி கேள்வித்தாளில் எழுதிவிட்ட பேராசிரியரை கையை வெட்டும் நீங்கள் அடுத்தவர் மத வேதங்கள் பற்றி மட்டும் பேசலாம. அது அயோக்கியத்தனம் இல்லையா! நீங்கள் பிற மத விஷயங்களில் தலையிடலாம், மற்றவர்கள் மட்டும் உங்களுக்கு பயந்து வாழ வேண்டுமா என்ன. இது அடிப்படையில் இந்து நாடு என்பதை மறக்காதீர்கள். இங்கே எம்மதமும் சம்மதம் என்பவர்கள் மட்டும் தான் வாழவேண்டும். என் மதம் மட்டுமே சம்மதம் மற்ற மதம் சாத்தானின் மதம் என்று சொல்லும் உங்களைப் போன்றவர்களுக்கு இந்தியாவில் எதற்கு இடம் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடிவதில்லை.

விஷயத்திற்கு வருவோம். //brahaman vetru jaadhi kaaranai kolai saidhal adhu paavam illai// என்று உங்களுக்கு யார் சொன்னது. ஒரு இதிகாசம் சொல்கிறேன் கேளுங்கள். மகாபாரதத்தில் ஒரு பிராமனன் ஒரு சத்ரியன், ஒரு வைசியன் ஒரு சூத்திரன் ஆகியோர் சேர்ந்து ஒருவனை கொன்று விடுகிறார்கள். தர்மராஜன் அதற்கு வழங்கும் தீர்ப்பு என்ன தெரியுமா? சூத்திரனுக்கு நான்கு வருடம் கடுங்காவல் தண்டனையும், வைசியனுக்கு எட்டு வருடம் கடுங்காவல் தண்டனையும், சத்ரியனுக்கு பதினாறு வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கிறான். அதேநேரம் பிராமனருக்கு மரண தண்டனை விதிக்கிறான். காரணம் சூத்திரன் ஞாய தர்மங்களை அறியமாட்டான், அதனால் அவனுக்குகுறைந்த தண்டனையும், வைசியன் கொஞ்சம் விஷயஞானம் உள்ளவன் அதனால் 8 வருடமும், நாட்டை காக்க வேண்டியவன் சத்ரியன் என்பதால் அவன் செய்த தவறுக்கு இரு மடங்கு தண்டனையும், பிராமனன் ஞாய தர்மம் தெரிந்து குற்றம் புரிந்ததால் அவனுக்கு மரண தண்டனையும் விதிக்கிறான். அவன் விதித்த தண்டனை தர்மம் கூறிய வழியிலேயே இருந்தது என்றுகுல குரு கிருபாச்சாரியார் ஆமோதிக்கிறார். இப்போது சொல்லுங்கள் இந்து தர்மங்களைப் பற்றி அவதூறாக எழுதிய உங்கள்கையை யார் வெட்டுவது என்று. இனியாவது இந்து தர்மத்தைப் பற்றி அவதூறுபிரசாரம் செய்யாமல் மூடுங்கள்.

//kanavan irandhaal manaivi udan kattai era vendum endru latcha kanakkaana pengalai uirudan theeil ittu kolithiyavargal// உடன்கட்டை ஏறுதல் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களால் மட்டுமே கடைபிடிக்கப் பட்டது. இந்துப் பெண்கள் எல்லோருமே தீயில் சாகவில்லை என்பதை மறக்காதீர்கள். அதுவும் ராஜஸ்தான் பகுதியில் உங்கள் மூதாதையரான முஸ்லீம்கள் அடிக்கடி படையெடுத்து பெண்களைச் சூரையாடினர். இதனால் பெண்களின் மானத்தைக் காப்பதே பெரும் பாடாக போனதாலும் இந்த முடிவிற்கு அப்பகுதி மக்கள் வந்திருக்கலாம். ஆனால் கனவன் செத்தால் மனைவியும் சாக வேண்டும் என்று இந்து மதத்தின் எந்த இடத்திலும் ஏன் இதி காசங்களிலும், புராணங்களிலும் கூடச் சொல்லவில்லை. நினைவில் கொள்ளுங்கள். பெண்களை அவர்கள் ஆசைப்படி வண்ண உடைகள் அணிந்து நடமாட விடாமல் கருப்புத்தினுக்குள் புகுத்தி அடிமைப்படுத்தி அதை அவர்கள் வாயாலேயே பெருமையாகச் சொல்லச் செய்யும் நீங்கள் எல்லாம் இந்துப்பெண்கள் பற்றி பேசக்கூடாது.

//keezl saadhi kaaranai indrum koilukkul anumadhippadhillye// ஒரு ஜாதி முஸ்லீமை இன்னொரு ஜாதி மசூதியில் புதைப்பதற்கு அனுமதிக்க மாட்டீர்கள். அப்படியே தெரியாமல் புதைத்து விட்டால் அழுகிப்போன எலும்புக்கூட்டைகூட வழக்குதொடர்ந்து அகற்றிவிடும் அளவு ஜாதிக்காழ்புணர்ச்சி கொண்ட நீங்கள் இந்து மத ஜாதிகளைப் பற்றி பேச யோக்கியதை அற்றவர்கள் ஆவீர்கள்.

இந்துக்களில் ஜாதிகள் இருப்பது உலகரிந்த விஷயம் தான்.

அதிருக்கட்டும், முஸ்லீம் மதத்தில் ஏன் ஜாதிகள் இருக்கிறது என்பதற்கு நீங்கள் ஏன் விளக்கம் அளிக்கவில்லை. ஏற்றத்தாழ்வு இல்லையென்றால் பிறகு நீங்கள் மட்டும் ஏன் ஜாதிகளை கொண்டிருக்கிறீர்கள். விளக்கம் தேவை!

muabrak said...

nandri nanba ennudaya vimarsanathukku udaney badhi alithadharku
islam madhathil jaadhigal kidyaadhu neenga kuripitta, labbai, maapillai, raawthar idhellam tamil naattil mattum thaan, arabu naattil sendru labbai maapillai endraal ingulla arabigalukku edhuvum theriyaadhu, melu dhaknigal endraal avargal idharku munbu avargalin moodhadyargal afganistan daccan maavattathil irundhu vandhavargal adhnaal thaan taknigal endru alaikka padugiraargal pattanium pattan distric irundu idam peyrandhavargal maraicar enbadhu marakalathil vanigam saidhavargal ippadithan peyrgal vandhadhu irundhaalum ivargalukkul saadhi sandai vandhadhillai ivargalukkul penn eduppadhi sagajamaaga nadandhu kondirukkiradhu kurai solvadarkaaga ippadi koora koodadhu.
india indhu madha naadu endra ungal karuthu thavaraanadhu. india madha saarbatra naadu
India sudhandira porattathil adigam poradiyavargal muslimgal.
Brahamanan vellai kaaranukku gooja thookkiyavan. unmaayga Brahmin Indiavil vaazla thagudhi atravargal

Hindukalidam jaadhi very iruppadharku saandru paapparapatti & keeri patti best example

shiya vaguppai serndhavargal sunni palli vaasalgalukku selgiraargal neenga mulsimgali kurai solvadarku ippadi solgireergal venum endral oru shiya and sunni vaazhlum utra pradesh sendru paarungal.
melum islathil Jaadhi upper lower class endru edhvum illai, silargal panam sambadippadharkaaga ippadi pala groupglai yaarpaduthi kolgiraargal for example no P.Jainul Aabideen ivarukkum panam vendum adharkendru thani oru groupai yarpaduthi kondirukkiraar idhudhaan nijam, Quranil maatru madhthavarai mariyaadhaiudan nadathungal avargalil deivangali palikkadheergal endru solla pattirukkiradhu oru murai tamil translated Quranai padiungal,
naan oru muslim bagavath geetha, adharvana vedha, sama vedha, yajur vana vedha padithirukkiren

hayyram said...

விளக்கத்திற்கு நன்றி நன்பா!
//islam madhathil jaadhigal kidyaadhu// இந்து தர்மத்திலும் ஜாதிகள் கிடையாது. ப்ராமணன் சத்ரியன் வைசியன் சூத்திரன் என்பதெல்லாம் குணத்தில் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பது. just classification by discipline. அவைகள் ஜாதிகள் ஆகாது. உதாரணமாக குணத்தின் அடிப்படையில் ஒரு மனிதனை நல்லவன் , கெட்டவன் என்று பிரித்துக் கூறுகிறோம். இவையெல்லாம் நல்ல குணங்கள், இவையெல்லாம் கெட்ட குணங்கள் என்று பிரித்து நல்ல குணம் கொண்டவர்களை நல்லவர்கள் என்றும் கெட்ட குணம் கொண்டவர்களை கெட்டவர்கள் என்றும் கூறுவதில்லையா! அப்படி ஒரு வகைப்படுத்தல் தான் வர்ணங்கள். பின்னாளில் குணங்களின் அடிப்படையில் நல்லவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் தங்களை நல்லவன் ஜாதி என்றும் கெட்டவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் தங்களை கெட்டவன் ஜாதி என்று அழைத்து அவர்களுக்குப் பிறந்தவர்கள் அந்த ஜாதிக்காரர்கள் என்றும் அழைத்து அதையே வழக்கமாக்கிக் கொண்டால் அது ஜாதியாகி விடுகிறது. பிறகு அதற்குள்ளேயே பிரிவுகளும் வந்து ஏற்றத்தாழ்வுகளும் வந்துவிடுகிறது. அப்படித்தான் இந்து தர்மத்தின் ஜாதிகள் உருவாகின. அடிப்படையில் ஜாதிகள் கிடையாது. ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் வேதத்தில் ஜாதி சொல்லியிருக்கிறது என்று இந்து தர்மத்தையே பழிக்கிறார்கள். ஞான சூனியத்தின் அடையாளம்.
//India sudhandira porattathil adigam poradiyavargal muslimgal// அதற்கு கூலியாக பாகிஸ்தானை பிரித்துக் எடுத்துக்கொண்டார்களே உங்கள் பெரியோர்கள்! பிறகு சுதந்திரத்தில் நாங்கள் பங்கு கொண்டோம் என்று இன்னும் உரிமை கொண்டாடுவதில் அர்த்தம் என்ன இருக்கிறது?
//Brahamanan vellai kaaranukku gooja thookkiyavan. unmaayga Brahmin Indiavil vaazla thagudhi atravargal//
உங்கள் மதத்தின் மீது உங்களுக்கு இருக்கும் வெறியின் காரணமாகவும் ப்ராமணர்கள் மீது வெறுப்புகொண்டதன் காரணமாகவும் இவ்வாறு எழுதுகிறீர்கள். வாஞ்சிநாதன் போன்று ஆயுதத்தால் போராடியதாயினும் சரி காந்தியடிகளோடு சேர்ந்து போராடியதானாலும் சரி பிராமணர்கள் சுதந்திரத்திற்காக பெருமளவு போராடியிருக்கிறார்கள். உங்கள் மத துவேஷம் அதை ஏற்க மறுக்கிறது.

//india madha saarbatra naadu//
அது போலியாக உர்வாக்கப்பட்டது. இந்நாட்டின் பூர்வகுடி மக்கள் மீது தினிக்கப்பட்ட ஒன்று. அப்படியே அதை ஏற்றுக்கொண்டாலும் செக்யூலரிசம் என்ற பெயரில் அரசியல் வாதிகள் ஒருதலைப் பட்சமாகவே நடந்து கொள்ளும் வகையில் மத சார்பற்ற என்ற வார்த்தை முழுமை பெறாது. காஷ்மீரில் இந்த மதச்சார்பற்ற நாடு என்ற கூற்றை நீங்கள் கொலை செய்து அங்கே வாழ்ந்த இந்து பண்டிட்டுகளை விரட்டியடித்து பாகிஸ்தானின் பிராஞ்ச் ஆபீஸ் போல ஆக்கிவிட்டீர்களே. அங்கே மத சார்பற்ற நாடு என்ற கொள்கை எங்கே போனது. காஷ்மீரில் அதை நீங்கள் ஏன் வலியுறுத்தவில்லை. செக்யூலரிசம் என்ற பெயரில் இந்துக்கள் அவமதிக்கப்படுவதும், காஷ்மீரம் போன்ற பகுதிகள் முஸ்லீம்களுக்காகவே ஒதுக்கப்படுவதும் ஏன்?
//Hindukalidam jaadhi very iruppadharku saandru paapparapatti & keeri patti best example// இதே கொடுமைகளை கீழ்விஷாரத்தில் நீங்கள் செய்கிறீர்கள் என்பதற்கு அங்கு வாழும் இந்துக்களின் போராட்டங்களே சாட்சி! ஆனால் அதை ஊடகங்கள் பெரிது படுத்திக் காட்டுவதில்லை. செக்யூலரிசம் என்ற பெயரில் இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை!
// Quranil maatru madhthavarai mariyaadhaiudan nadathungal avargalil deivangali palikkadheergal endru solla pattirukkiradhu// அப்படியிருந்தும் உங்கள் மதத்தலைவர்கள் ஊடகங்களிலும் உங்கள் மதக்கூட்டங்களிலும், இந்துக்கடவுளரின் படங்கள் போட்ட காகிதத்தை அறியாமல் கையில் வைத்திருந்தேன் இது சாத்தானின் வேலை, செய்யக்கூடாததை செய்துவிட்டேன்'என்றெல்லாம் பேசுகிறார்களே! கேரளாவில் ஒரு பேராசிரியர் கையை வெட்டியது ஏன்? மாற்று மதத்தவரை மதிக்கும் குணம் இது தானா?
//silargal panam sambadi ppadharkaaga ippadi pala groupglai yaarpaduthi kolgiraargal // இந்துக்களிலும் அதே பிரச்சனைதான் நணபரே! ஜாதிக்கொரு கட்சி உண்டாவதைப் பார்த்தாலே உங்களுக்கு தெரிந்திருக்குமே! அரசியல் வாதிகள் தலையிடாமல் இருந்தாலே இந்து மதத்தின் ஜாதிகள் எப்போதோ நீர்த்துப் போயிருக்கும்! உங்களை மகிழ்விக்க எங்களை பிரித்தாள்கிறார்கள் அரசியல் வாதிகள்!

hayyram said...

//oru murai tamil translated Quranai padiungal, //
தாராளமாகப் படிக்கலாம். ஆனால் தத்துவங்கள் எல்லா மதத்திலும் ஒன்று தான். குரானைப் படித்துத்தான் அதை நான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. மனிதனை மனிதனாகப் பார்த்தாலும், எந்தக் கோவிலாகினும் அது கடவுளரின் இருப்பிடம் என்று மதித்தாலும் போதும். துவேஷங்களற்ற வாழ்வு உயர்ந்த தத்துவம். எனது முஸ்லீம் நன்பரின் வீட்டு விஷேசத்தில் துவா செய்வதில் தலையில் கர்சீப் கட்டிக்கொண்டு கலந்து கொண்டு அவர்கள் வீட்டு விருந்திலும் கலந்துகொண்டு உணவு உண்டிருக்கிறேன். எந்த முறையில் ஓதினாலும் அது என் கடவுளைத்தான் என்று நினைப்பவன் நான். நான் மசூதியில் தொழுகை நடத்தினாலும் கோவிலில் கும்பிட்டாலும் கடவுள் ஒன்றே என்று நினைப்பவன். நீங்கள் அல்லா மட்டுமே கடவுள் என்று நினைப்பவர்கள். என்னுடன் எனது கோவிலுக்கு வந்து என்னோடு எனது முருகனையோ, பிள்ளையாரையோ கும்பிட்டு திருநீரும் இட்டுக்கொண்டு நமது கடவுள் ஒன்றே என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? அது முடியாதவரை உங்களால் உங்களதுஆழ் மனத்தில் ஊரிப்போயிருக்கும் துவேஷம் அல்லது பிரிவினை குணத்தை மாற்ற முடியுமா?
//naan oru muslim bagavath geetha, adharvana vedha, sama vedha, yajur vana vedha padithirukkiren// நல்லது. அப்படி இருந்தும் வர்ணங்கள், ஜாதிகள் போன்ற வேறுமைகளை புரிந்துகொள்ளாமல் துவேஷம் பாராட்டுவது ஏன் என்று புரியவில்லை. நீங்கள் புரிந்து கொள்ள இன்னும் அவகாசம் இருக்கிறது. உங்களையும் உங்கள் விளக்கங்களையும் மதிக்கிறேன். எது எப்படியோ, கட்டுரையின் கடைசி வரிகளையே நான் மீண்டும் மொழிகிறேன்.. எந்த மதத்தில் ஜாதிகள் இருந்தாலும் எல்லாவருக்கும் ஒரே பாடல், ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் - பாரதியார்.

mubarak said...

oru murai Qurani padithaal naangal en koilukku vara marukkirom enbadhai purindhu kolveergal, ivvalavu dhooram pesugira neengal Quranai oru murai padithaal enna?
Iraivan oruvan, avanukku petror illai, pillaigal illai, uruvam illai, avanukku pirappum illai irappum illai, avan oruvan, thanithavan, avanukku nigar illai, melum Quranilum biblelilum Vikraga aaradhanai koodadhu endru sollapattirukkiradhu ippadi irukkum bodhu naangal eppadi iravanukku Inai vaippom. Quranai padithal engey ungal manam maari vidum endru anjugireergal, idhuthaan ungalai thadukkiradhu, nermayaaga oru murai thelivaaga Quraani padiungal
Arthamulla hindu madam endra buthagathai Kannadaasan eludinaar indru avarin magal chirstuva madathirku maari vittar today news

hayyram said...

// ivvalavu dhooram pesugira neengal Quranai oru murai padithaal enna?// நான் குரான் படிக்கவேமாட்டேன் என்று உங்களிடம் எப்போது கூறினேன். அப்படியே நான் படிக்க விரும்பினாலும் என்னை என் மதமோ வீட்டாரோ எனது கடவுளரோ கூட தடுக்க மாட்டார்களே! அந்தச் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. குரான் படிக்க நான் தயாராக இருக்கிறேன். படிக்கவும் செய்வேன். இது வரை படித்ததில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். காரணம் எனது ஆன்மீகக் கேள்விகளுக்கெல்லாம் எனது மதமே பதில் கொடுத்துவிடும் போது வேறு மார்கத்தில் அதற்கான பதிலைத் தேட எனக்கு தோன்றவில்லை. இந்து தர்மத்தில் சொல்லப்படாத ஏதாவது ஒரு புதிய விஷயம் குரானில் இருந்தால் கூறுங்கள் அதற்காக நான் குரான் படிக்கிறேன்.
//Quranai padithal engey ungal manam maari vidum endru anjugireergal// அதையே நானும் கூறலாமே, இந்துக்கோவிலுக்கு வந்து பூஜைகளில் கலந்து கொண்டால் உங்களிடம் இந்து அடையாளங்கள் தொற்றிக்கொண்டு நீங்கள் இந்துக்களாகவே மாறிவிடுவீர்கள் என்று பயந்து தான் நீங்கள் இந்துக் கோவிலுக்கு வரவோ இந்து கடவுளரை பூஜிக்கவோ பயப்படுகிறீர்கள். நான் முஸ்லீம் நன்பர் வீட்டில் இறைவனை வேண்டி துவா செய்வதில் கலந்து கொண்டும் இருக்கிறேன் என்பதை நீங்கள் ஏன் நினைவில் கொள்ளவில்லை. எனக்கு அல்லாவும் எனது கடவுளே. கடவுள் கருனை உள்ளவன் என்றால் அவன் கருனையை முஸ்லீமுக்கு மட்டும் தான் காண்பிப்பேன் என்று கூறுவானா என்ன? நானும் அல்லாவின் பிள்ளை தானே! ஆனால் அப்படி கடவுளர் எல்லாவரையும் ஒரே கண்ணோட்டத்தில் உங்களால் பார்க்க முடியாது. உங்கள் குறுகிய மனப்பான்மையும் அல்லா மட்டுமே கடவுள் என்ற பிரிவினை உணர்வும் உங்களைத் தடுக்கும். ஆனால் உண்மையான இந்துவால் அப்படி இருக்க முடியாது.

//Iraivan oruvan, avanukku petror illai, pillaigal illai, uruvam illai, avanukku pirappum illai irappum illai, avan oruvan, thanithavan, avanukku nigar illai,//

இதெல்லாமே இந்து தர்மத்திலும் அடிப்படை தத்துவங்களில் அடங்குபவையே! மற்றபடி இறைவனுக்குத் திருமணம் செய்து வைத்து அவனுக்குப் பிள்ளைகள் இருப்பது போல உருவாக்கி பார்ப்பது எல்லாம் இறைவனை இன்னும் நம்மோடு நெருக்கமாக இனைத்துக் கொள்ளும் வழிமுறையே. அது மனோரீதியாக இறைவனோடு இன்னும் நெருக்கமாகும் உணர்வு. அதில் தவறில்லை. இறைவன் கருனை மிக்கவன் தான் என்றால் அவனுக்கு நாம் உருவம் கொடுத்து ரசித்தால் கொல்லவா போகிறான். நம்முடைய மகிழ்ச்சியில் அவனும் மகிழ்வானே. சரி, நீங்கள் வேண்டுமானால் சோதித்துப் பாருங்கள், உங்கள் கடவுளிற்கு ஒரு உருவம் கொடுத்து என் இறைவனே உன்னை இந்த உருவில் வரைந்து ரசிக்கிறேன். நீ இந்த உருவத்தில் வந்தே என் மீது அதே கருனையைக் காட்டு என்று வணங்குங்கள். உங்கள் இறைவனால் நீங்கள் தண்டிக்கப்படுகிறீர்களா அல்லது கருணையை இன்னும் அதிகம் பெருகிறீர்களா என்று பார்போம்! சோதித்துப் பார்த்து பதில் கூறுங்கள். இல்லையேல் நீங்கள் உண்மையை உணர பயப்படும் கோழை என்று தீர்மானிக்கிறேன்.

hayyram said...

நான் கேட்ட பல கேள்விகளுக்கு நீங்கள் இன்னும் பதில் கூற வில்லை.

//india madha saarbatra naadu//
காஷ்மீரில் இந்த மதச்சார்பற்ற நாடு என்ற கூற்றை நீங்கள் கொலை செய்து அங்கே வாழ்ந்த இந்து பண்டிட்டுகளை விரட்டியடித்து பாகிஸ்தானின் பிராஞ்ச் ஆபீஸ் போல ஆக்கிவிட்டீர்களே. அங்கே மத சார்பற்ற நாடு என்ற கொள்கை எங்கே போனது? // பதில் தேவை!
///Hindukalidam jaadhi very iruppadharku saandru paapparapatti & keeri patti best example// இதே கொடுமைகளை கீழ்விஷாரத்தில் நீங்கள் செய்கிறீர்கள் என்பதற்கு அங்கு வாழும் இந்துக்களின் போராட்டங்களே சாட்சி! ஆனால் அதை ஊடகங்கள் பெரிது படுத்திக் காட்டுவதில்லை. செக்யூலரிசம் என்ற பெயரில் இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை// இது பற்றிய உங்கள் கருத்தென்ன?

// Quranil maatru madhthavarai mariyaadhaiudan nadathungal avargalil deivangali palikkadheergal endru solla pattirukkiradhu// கேரளாவில் நபிகள் பற்றிய கேள்வித்தால் தயாரித்தார் என்பதற்காக ஒரு பேராசிரியர் கையை வெட்டியது ஏன்? மாற்று மதத்தவரை மதிக்கும் குணம் இது தானா?// உங்கள் பதில் என்ன?

மேற்கூரியவைகளை கொஞ்சம் விளக்குங்கள்..

//Arthamulla hindu madam endra buthagathai Kannadaasan eludinaar indru avarin magal chirstuva madathirku maari vittar today news// பாபர்,ஹுமாயூன்,அக்பர் ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப் போன்றோர் கொலைபாதகங்கள் செய்தும் வன்முறையாலும் வரிகள் போட்டும் கட்டாயப்படுத்தி நேரடியாக மதம் மாற்றியுமே தப்பிப்பிழைத்த இந்து தர்மம் ஒரு பெண் முட்டாள் தனமாக மதம் மாறி தன் பெயரை ஜெனிபர் என்று மாற்றி கொண்டால் அழிந்து விடப்போவதில்லை. பெரியார் தாசன் என்பவரின் முட்டாள் தனத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.

Sarang said...

Dear Mubaarak

I started reading Kuran - orey talaya suttudu

it says life is in blood :-) absolutely low creativity

2/3rd of the quran are war mongering statements - i can list you all the verses if you want

it just seemed like third edition of bible - several direct lifts from old testament - totally uncreative

if God gave Quran - why did it take 30 years - why not knowledge come instantly - does not the intelligence say that it was written, revised and edited to soud perfect in this 30 years....

it induces perversion
it tells to treat women as lowly creatures

it says women can be beaten with raw stick

it considers women as sex toys and work horse

it says you can lie to infidels (who can be good non islamic people)

it says god cannot come to earth - why is he so incapable?

it's god is Rahman and Rahim only for muslims and is a terror for other (good) people


it does not talk about conciousness - the 1/3rd of Quran which are good merely talk about some elementary do's and dont's like don't lie to a fellow muslim, treat a fellow muslim well, don't drink alcohol, give alms to muslims etc - these are merely social behavior which people in India have read in Pancha tantra stories (they do a better job)

you must realize that there is so much beyond this thing called social behavior - A muslim (who bases everything on Quaran) can never realize what is conciousness and can never realize god - he can only talk about God as described in Quran

Abrahamic religions never get beyond the Awakened state of Man - Beyond Awakened state there is dream, deep sleep and Turiya state

Muslims just jump here and there when someone says something wrong (rightly wrong) about Islam - instead of proving a point, they just cut their arms - this is just ruffia behavior - no body is allowed to think - Quran merely wants its foolowers to be foolish adherants of what is exactly said in it


Do you want to know how islam spread - you should find out from people who lived in the lebanon area and who fled to europe during the rise of islam - it was through Sword not through Sayings....


Whatever good description Quaran has about God are direct lifts fro either Bible or Pagan books

God is one, he has no birth etc - you seem to think as though it was invented in 7th Century only :-) how sad - a far better version was long available in hind scriptures some 5000 years back before islam was conceptualized

Sarvam kalvidam brahmma - this entire thing is God

He has no birth - no death

he is the indweller and also all encompassing

he is knowledge and blissfulness

He is the truth - (islam cannot define what this truth (Satya) means)

Thourh Quran one cannot logically prove the existence of God

Quran does not talk about God Realization - the God-Human relation - it has no answers to why God created humans - is God alone eternal or humans too?

Only hinduism has the ability to raise a human to the level of God himself

only hinduism can take some one from truthlessness(illusion) to truthfull ness (reality) - asatoma Sat Gamaya

from death to eternality - mrithyoma amritam gamaya

islam says human beings are instantly created by God - then why not create everyone as rich and healthy - why should a muslim God create hindus and christians - doesn't it sound odd - it it merely for an islamist to kill hindus and christians that alla created them

You guys should start thinking - not merely rattle what is said in Quran - Awaken my dear friend!!! awaken the light of your Athma!!! it will guide you!!!

let us say I also read Quaran - you have also - so now what is the difference - is it not what knowledge (gyaanam) you have and how you pratice it

it is a waste to simply read that God is all powerful, he is benevolent - one should realize and act, which alas no Muslim does (or a very few)

You spend most of the time bickering and bitching about other religion - instead use that time for your prayers and to see the inner light

தனபால் said...

திரு ராம்

உங்கள் பதில்கள் அனைத்தும் மிகவும் அருமை.

திரு சாரங் உங்கள் பதிலும் மிகவும் அருமை.

hayyram said...

திரு.சாரங், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. பல விஷயங்களில் இப்படியும் யோசிக்கலாமோ என்று எண்ணும் அளவிற்கு நல்ல விளக்கங்கள் கொடுக்கிறீர்கள். தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

//it says women can be beaten with raw stick// யூ டியூபில் தேடினால் எண்ணற்ற வீடியோக்கள் பெண்டாட்டியை எப்படி அடிக்கலாம் என்று அராபியர்கள் விவாதித்துக் கொள்வதை பார்க்க முடியும்.

திரு குரானை படித்திருக்கிறீர்கள் என்பதே பெரிய விஷயம். நிறைய பேசுவோம். தொடர்ந்து வருகை தாருங்கள்.
அன்புடன்
ராம்.

hayyram said...

திரு தனபால், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

sarang said...

Thank You Danabal and Ram

and Mubarak

Have you ever reasoned why one should not pray to a Vigraha - can you conjure up a sensible reason and conciously believe it - the reason was simple - prophet wanted to create a religion with identity 180 degrees opposite to paganism - thats all and nothing more to it [it was merely a trick with no reasoing power] - don't just puke what is said in quran - digest it, assimilate and think - don't be blind for a blind man can never see the light any objects, whereas a man who is blind internally can never get to see God

Do you think God cannot come to earth- do you think he cannot be in a tree a stone a human? if this is what Quran teaches, then my dear friend you have got it absolutely wrong about who God is or may be Quran is dealing with a demi God who is not capable of being omni present and omni potent or the God does not want to be close to a devotee - he does not want to show how all me may look - he does not want his devotees to enjoy him - he only wants them to be afraid of him - do you who does all these God? or Demon? - you decide


Vedas say neither go to temple nor do not go to temple :-) - they just say realize God and there are many ways to it - God is in you and you are in Him - you just need his knowledge and you just need to choose a path that suits you (your environment) to realize him

it is foolish to adopt one single way - for an knower knows that if he in the water he needs to swim to cross the water and if he is in the land he needs to walk - only fools try to swim on both land and water


and if you can't see God in Vigraham - i pity you and your fellows - for a Hindu can see God there - a Hindu can see God in you - he knows that Sarvam Bramma Mayam - Sarvam Kalvidam Bramma - vingyaanam aanandam bramma - he knows that nethi nethi (God is not just this Not Just this) still he knows to see God in Himself (Aham Brammaasmi) - still he knows to see God in Vigraha - We can a hill as God (for we see the quality of hugeness in hill and in God, for Hill is the result of sand's patience and God is knowlable as a result of human's patience)

We can see a Ocean as God as just like Ocean which creates waves from itself and folds the wave back - God creates us from himself and folds us back un to himself

We an see ether (sky) as God as sky is continous and so is God

We can see time as God as time can never be conqured and so cannot God be

despite all this a Hindu knows Nethi Nethi - God is not only this not only this


is not clear that you are viewing a Mighty religion Hinduism through a clored bottle full of ditch water - well is it what islaam has tought you?

My dear friend Arise, Awaken your light within you - you will get to see God and Godness everywhere - You will get to know the purpose of life

Unknown said...

உயர் திரு ராம் ஐயா ,
பட்டைய கிளப்பி இருக்கீங்க,சரியான பதில்.
உயர்திரு சாரங் ஐயாவுக்கும் நன்றிகள் பல,சரியான பதிலடி கொடுத்து இருக்கீர்கள்.
உங்களுடைய பணி மேலும் சிறப்புடன் தொடரவேண்டும்,நிறைய விவரம் அறியாத ஹிந்துக்கள் உங்களுடைய கருத்துகளால் தெளிவு அடைந்து மற்ற மதத்தவர் வேலையை கட்டும்போது சமாளிக்க எதிர்த்து வாதிட்டு வெற்றிபெற முடியும்.
சிறக்கட்டும் உங்கள் தெய்வீக பணி

hayyram said...

வருகைக்கு நன்றி திரு சதீஷ். மீண்டும் வருக. நிறைய பகிர்ந்து கொள்வோம்.

Jaiyaram said...

Each and every hindu should read this article and visit this site regularly.

one thing i find with islam and christianity is they always preach or spread their religion.

But i never find any where some one
converting a christian or muslim as a Hindu.

Conversion and Converting is for people who dont believe in their religion or who dont understand their religion.

Jaiyaram

hayyram said...

thanks mr.jaiyaram. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மீண்டும் வருக.

Manoharan said...

Thanks friends, useful information. I realised again " Katrathu kaiman Alavu " Thanks again. I will stay on to hear you guys speech especially sarang gave me lot of new info. How many of hindus know how to do nithya karma ( Daily activity ), how many of them follows ?. Thereby said Whenever adharma raises there will be incarnation of god to restore dharma. Actually we followed hindu dharma but it was destroyed by different invaders on different stages. We can't blame any of hindus for that because they did all to survival.

Anonymous said...

என்னை பொறுத்த வரை ஒரு மனிதனை மதித்து , கஷ்டபடுகிற எழை மக்களுக்கு உதவி செய்து, துரோகம் செய்யாமல் நடக்க தெரிந்தவனுக்கு ஒரு மதவும் தேவை இல்லை . நீங்கள் சொல்லுகிற அனைத்து கடவுள்களும் மோட்ச பாக்கியம் கொடுப்பார்கள். " அன்பே கடவுள் "

Ganapathy Ram said...

Hi Ram,

coincidentaly , I'm a RAM as well my name is GANAPATHY RAM. its really good to see many liked minded people like me on net , i've started following your blog and its really wonderful , though i haven't read all the vedha's fully , i had read Bharatham and ramayanam and a lot in bits about shiva puranam , ur site is very informative for my kinda young hindus.


Thanks a lot

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Ganapathy Ram, மீண்டும் வருக. நிறைய பகிர்ந்து கொள்வோம்.

Ganapathy Ram said...

Ya sure this blog will be in my regular list hereafter

http://rkguru.blogspot.com/ said...

நல்ல அருமையான பதிவு வாழ்த்துகள்

பொன் மாலை பொழுது said...

இது போன்ற கருத்துக்களை பொது தளங்களில் எழுதவே ஒரு தனி கவனமும், திறமையும் வேண்டும். மிகச்சரியாக செய்துள்ளீர்கள். ஒவ்வொரு மதத்திலும் ஜாதியும் பல உட்பிரிவுகளும் இருப்பதை அந்த மத, ஜாதி ,பிரிவுவில் உள்ளவர்களே அறிவார்கள். ஆனால் உண்மையில் ஓட்டுக்காக அரசியல் செய்பவர்களும், நெறியற்ற ஊடகங்களும் மேதான் இந்த அவலங்களை தங்களின் லாபத்திற்காக ஒருதலையாக போற்றி வளர்த்துஅல்லது மறைத்து வைத்து பயன் அடைகின்றன.

Unknown said...

You really misunderstood islam, the segriation you mentioned in the post is not real cast, its based on their business (example, Rawoothar means "Kuthirai vaithu tholil seibavar") like that only. still you have doubt Please visit the following website to clear things:
www.onlinepj.com

hayyram said...

thanks rkguru

hayyram said...

நன்றி கக்கு - மாணிக்கம்!

hayyram said...

வருகைக்கு நன்றி Abu Sana, இந்து மதத்திலும் ஜாதி தொழில் மற்றும் இட அமைவு ரீதியாகவே உருவானது தான். எதற்காக உண்டானதானாலும் ஜாதி ஜாதி தான், பிரிவினை பிரிவினைதானே! அது எல்லோரிடமும் இருக்கத்தானே செய்கிறது. உதாரணம் இதோ!

http://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/

http://ezhila.blogspot.com/2009/08/blog-post_8077.html

Anonymous said...

இஸ்லாமிய மதத்தில் ஜாதி பிரிவு கிடையவே கிடையாது நண்பரே....இறைவனோ....இறை மறையோ....இறைவனின் தூதரோ எந்த இடத்திலும் ஜாதிப்பிரிவை சொன்னதேயில்லை. சன்னி,ஷியா அப்புறம் மற்றும் ராவுத்தர் லப்பை, மற்றும் பல ஜாதிகளை மனிதர்கள்தான் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே....அதே நேரம் எங்கள் பக்கம் ஒருவருக்கொருவர் பெண் கொடுத்து கொள்வார்கள். எடுத்தும் கொள்வார்கள். மற்ற மதத்தில் இது போல் இருப்பதில்லை.மனிதத்தவறுகள் மதத்தின் தவறுகள் அல்லவே....ஒரு அரபி விபச்சாரத்தின் பக்கம் நெருங்கினால் மதம் அப்படித்தான் சொல்லியிருக்கிறது என அதை எப்படி நியாயப்படுத்த முடியாதோ...அப்படித்தான் இந்த லெப்பை, ராவுத்தர் மரைக்காயர் போன்ற பிரிவினைகளும். அதே நேரம் மற்ற மதத்தினரை இஸ்லாமியர்கள் நிந்திக்க கூடாது என்பதும் இறைவாக்கு.

Agilan said...

I'm surprised by the fuss created by these Christian and Muslim blokes who have taken actual or pseudonames to comment on Hindu caste system.

-one comment says even Gods like Rama & Krishna have caste.

Ans: Yes. presciesly! Neither Rama nor Krishna is a Brahmin. Yet we worship them as Gods. What does that tell you about caste system in Hinduism? there is no high or low caste introduced by Hinduism...its a creation of the Islamic rulers who created Dalits to insult kings and royalty who failed to be subdued and convert to Islam. Mughal's Dhimmies are today's Dalits..!!

Half-baked liberals should understand that the oft quoted phrase from Purushasuktam whih says" Brahmins came from head, Kshatrias from hands/shoulders, Vysyas from heart and Shudras from legs" is actually a glorification of Shudhras. In Hindu mythology from ancient yore to this day the way to show respect to your elders is by bowing your head to their legs. Goddess Lakshmi sits on the feet of Padmanabha...! falling at God's feet is suppose to cleanse you of sins. That is the significance of the feet. Unlike in Islam/Christianity where the only association for feet is with shoes..!!

hayyram said...

agilan, excellent explanation. thanks for coming.

Dileep Vijayaragavan said...

when you speak about caste in hinduism i think these people who try to blame hinduism should also understand one thing.

Hinduism says bhramanan came from the mouth of parabhraman.
a bhramin is a teacher his workds are going to shape the society. So his words are considered to be the words of God and hence he is said to be from the mouth of parabhrman

Dileep Vijayaragavan said...

a Kshathriyan is said to be from the shoulders of parabhraman. You know why the broad shoulders are indications of bravery. Hence a Khashthriya is as brave as that of parabhraman.

A vysya is said to be from the thighs of parabhraman. Again you know why thats where the flesh in your body gets accumulated. Since Vysya helps the society in earning money such is the indication

A Sudra is said to be from the legs of Parabhraman. Because Sudras do service to the society (Bhramins in Delhi run public toilets sulabs). Only because of them the society can stand steadily and hence is the indication

Same Vedha also says Deva maatha athithi existed from legs of Parabhraman. So its nothing said to bring down one's position in the society

kargil Jay said...

wonderful ram.. appreciate it.

thiruchchikkaaran said...

ராம்,

வணக்கம்.

இன்றைய சூழ்நிலையில் சாதிகள் என்பது உண்மையிலே இருக்கிறதா?

முன்பு வெவ்வேறு சாதியினராக இருந்தவர்கள் இன்றைக்கு அருகருகே அமர்ந்து உடுப்பி ஹோட்டலில் இட்டிலி சாப்பிட்டு, ஒன்றாக அலுவலகம் போய், மாலையில் ஒன்றாக சினிமா பார்த்து இரவு தூங்குகின்றனர்.

இன்றைய கால கட்டத்தில் பிராமண என்று சொல்லப்படும் சமூகத்தை சேர்ந்த ஒரு இளைங்கனுக்கும், பிற இளைங்கனுக்கும் ஏதாவது சிறிய வித்தியாசமாவது இருக்கிறதா? இருவரும் ரஜினி படத்தை பார்த்து கை தட்டுகிறான், தமன்னவைப் பார்த்து ஜொள்ளு விடுகிறான்.

சினிமாவே பார்க்காமல், டி. வி. பார்க்காமல் தினமும் அக்னி ஹோத்திரம் செய்யும் பிராமண சமூகத்தை சேர்ந்த இளைங்கர்கள் நூறு பேரை சென்னையில் உங்களால் காட்ட முடியுமா?

ஆன்மீகம் என்று பார்த்தால் கூட திருப்பதி கோவிலில் இருவரும் அருகருகே அடித்துப் பிடித்து நின்று சில நொடிகள் பாலாஜியைப் பார்த்து ஜருகண்டி ஜருகண்டி என்று வந்து விடுகிறான். இருவரிடமும் ஒரே ஆன்மீகம் தான் இருக்கிறது.

இல்லாத சாதிக்கு ஏன் இவ்வளவு போராட்டம்?

hayyram said...

அரசாங்க அட்டவனையில் 350 ஜாதிகள் உள்ளதாம். அவைகள் நீங்கும் வரை ஜாதிகள் உள்ளது என்றே வைத்துக்கொள்ளலாம். என்னதான் எல்லா ஜாதியினரும் ஒன்றாகக் கூடி கும்மியடித்தாலும் அட்டவனையில் ஜாதிகள் இருப்பதால் பலன் பெறுபவர்கள் அவற்றி ஒருநாளும் நீக்க விடப்போவதில்லை என்பது தெளிவு.

thiruchchikkaaran said...

அரசாங்க சலுகைகளைத் தவிர, மற்றபடி செயல் பாட்டளவில், சிந்தனை யளவில் மக்களிடையே வேறுபாடு இல்லை , எனவே சாதிகள் இல்லை என்பது சரி தானே?

thiruchchikkaaran said...

ராம்,

"இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா?" -இந்த தலைப்பு மிகத் தவறானது.

இந்து மதத்தில் ஜாதிகள் இல்லை.

இந்து மதத்தை பின்பற்றியோர் வாழ்ந்த இந்திய சமுதாயம் தொழில் அடிப்படையில் பிரிந்து, பிறகு சாதீய சமூகமாக இறுகி விட்டனர் என்பதே உண்மை.

எந்த ஒரு இந்துக் கடவுளாவது சாதியை ஆதரித்து இருக்கிறாரா?

முருகன், மலை வாழ் பெண்ணான வள்ளியை மணக்கவில்லையா?

சமோஹம் சர்வேசு ,( நான் எல்லோரிடத்தும் சமமாக இருக்கிறேன்) என்று சொன்ன கண்ணன் மாடு மேய்க்கவில்லையா?

பிறப்பு அடிப்படையில் மக்களிடையே வேறுபாடு இருக்கிறது என்று உள்ளதாக இந்து மத ஸ்மிரிதி நூல்கள் எதிலாவது சொல்லப் பட்டு இருப்பதாக் உங்களால் காட்ட முடியுமா?

அவரவர் தங்கள் வசதிக்காக ஜாதி பிரித்துக் கொண்டு அந்தப் பழியை இந்து மதத்தின் மீது போட்டு இருக்கிறார்கள். நீங்களும் இப்படி செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்து மதத்தில் சாதி இருக்கிறது என்று சொல்பவர்கள் அறிந்தோ, அறியாமலோ இந்து மதத்திற்கு துரோகம் செய்வதாகவே மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இன்றைக்கு திருப்பதி கோவிலில் வரிசையில் நிற்கும் ஆணவ போக்குடைய யாரவது, எனக்கு முன்னே நிற்பவர் வேறு சாதி, அவருக்கு முன்னே எனக்கு தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சொன்னால், அதி கேட்பார்களா, ஜருகண்டி , ஜருகண்டி, சமயமு லேதண்டி என்பார்களா?

இந்து மதம் எல்லாரிடமும் சென்று சேர்வதை தடுக்கும் வண்ணம் சாதி வேறுபாடுகளை நிலை நிறுத்த முயற்சிக்கும் பத்தாம் பசலிக் கொள்கையில் சிக்கியவர்களே, ஜருகண்டி, ஜருகண்டி, ஜாதி லேதண்டி!

kargil Jay said...

Ram, be very careful with this Thiruchchikkaaran. He will talk nicely until you give a easy and loose comment. And he will take unintended meaning from your loose comment, tweak it against you and he will become a big headache.

hayyram said...

thanks jay.

hayyram said...

திருச்சி ஐயா, வேத ஆதார நூல்களில், ஆன்மீக நூல்களில் ஜாதிகள் இல்லை. நான் அட்டவனையைப் பற்றி குறிப்பிட்டது இன்று அரசாங்கமே ஜாதிப்பிரிவினையைக் கையாள்கிறது என்பதைச் சுட்டத்தான். இந்து தர்மத்தில் ஜாதிகள் கிடையாது. அரசாங்கம் ஜாதியைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். இன்னும் கூட கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் இருக்கும் ஜாதி அதாவது தலித் கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கீட்டுப் பிச்சைகேட்டு முதல்வரிடம் நிற்பதே அரசு ஜாதிகளை எவ்வாறு வளர்க்கிறது என்பதை மெய்ப்பிக்கிறது. அதாவது "உருவாக்கப்பட்ட ஜாதிகள்". அது எல்லா மதத்திலும் இருக்கிறது. "எல்லா மதத்திலும்" என்று கூறுவதே இப்பதிவின் நோக்கம்.

Vijaiy from colombo said...

சிறப்பான பதிவு ராம் அண்ணா,
பேச்சுவழக்கில் பெரியார் தாசன் பத்தி சொல்லிருந்தீங்க..அவரின் காணொளி ஒன்றை அண்மையில் பார்க்க நேர்ந்தது.கிழவன் சொல்றார்,இந்து மதம் னா ஒண்ணுமில்ல,பிறப்பு ரீதியில் உன்னை தாழ்த்தி அடக்கி வைப்பதே இந்துவின் நோக்கம் என்று..அதோட ராம அவதாரத்தில் இறைவன் சிருபாலகனாய் இருக்கும் போது ஒரு முனிவர்,குழந்தை உனக்கு ஒன்றும் தெரியாது நு சொல்வாரம்..கடவுள் நா அவருக்கு ஒன்னும் தெரியாதாம் நு இந்த கிழடு உளறுது..

இங்கு நாம் நோக்க வேண்டியது அவதாரங்கள் என்பது இறைவன் பூவுலகில்,மானுடனாய் அவதரித்து இன்ப,துன்பங்களை எதிர்கொண்டு மானுடதிட்கு படிப்பினைகளை கூறுவதுடன்,அவனை வழிபடுவோரின் வாழ்வை உயவேற்றும் உதாரண புருஷர்களாகவே இந்து மக்கள் இறைவனின் அவதாரங்களை காண்கின்றனர்....ஸ்ரீ ராமர் மாதிரி கணவன் வேணும் னு பெண்கள் கூறுவதும்,குழந்தை நிறம் குறைவாய் இருந்தாலும் அதன் மனம் நோகாமல் கிருஷ்ணன் கலருடா நீ " என்று தாய்மார்கள் பூஸ்ட் கொடுப்பதும் நாம் அறிந்ததே( என் அம்மாவும் இதே வகையறா தான்!!!!!:P )......அதே நேரம் நாமளும் ஒரு கேள்வி கேக்க முடியும்,நபிகள் நாயகம் ஸல் அல்லாவு அலேயக்கு சலம்...(சரியாய் சொல்லிருக்கான?) 40 வயசு வரைக்கும் அவரு இறைதூதர்னு தெரியாதா???அதுவும் குர் ஆண் கூற்று படி இறுதி இறை தூதர்,ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறப்பார்,பின் அவர் செல்வங்களை இழப்பார்,பின் அல்லாவின் ஆணை படி அவர் இறைபனி செய்வார் னு கூறபட்டுருக்கு.இங்க தான் பிரச்னை,ஏழையாக இருக்கும் ஒழுக்கமான ஒரு மும்மீனை இறைதூதராக தெரிவு செய்யாமால்,வாழ்ந்து கெட்டவனை தேர்ந்தெடுத்ததாக,தன்னை தானே பிரகடன படுத்தி கொண்டது நபிகள் நாயகம் இறைவனின் பெயரால் எதேச்சதிகாரத்தை பெற்று,இழந்த சொத்துக்களை மீட்டுகொள்ளதான் என தோன்றுகின்றது..

மற்றும் ஜாதி ரீதியான பாகுபாடு இஸ்லாத்தில் இல்லை என்று இவர்கள் காட்டுகத்து கத்தினாலும்,இலங்கையின் கிழக்கு மாகாண இஸ்லாமியர்களை நாட்டுமக்கள் என தாழ் படுத்தி இருப்பதும் திருமணங்கள் அவர்களுடன் தவிர்க்க பட்டிருப்பதும் இங்குள்ளவர்கள் அறிந்தது.மற்றும் இந்திய முஸ்லிம்கள் வெளி நாடுகளில் இருந்து வராது அங்கேயே தோன்றியதாக கூறுகிற போதும் (eg :சுவனப்ரியன்ji )இங்கு உள்ள முஸ்லிம்கள் வியாபார ரீதியாக இங்கு வந்து குடி எரியவர்களே..அவர்களின் தோற்றம்,தமிழ் பேசும் விதம் என்பவை மூலம் அறிய முடியும்...

மீண்டும் சந்திப்போம்

வரட்டாங்கனா ?????

hayyram said...

வாங்க கொழும்பு விஜய், நல்லா எழுதறீங்க. தொடருங்கள்!

naren said...

a good informative post.

Ravi said...

Ram Sir, superb answers from you... god bless you....

hayyram said...

thanks ravi.

premprakash said...
This comment has been removed by the author.
அ. ஹாஜாமைதீன் said...

திரு. ராம் அவர்களுக்கு,
மிக பழய பதிவிற்கு பின்னூட்டம் இட்டுள்ளேன் என நினைக்கவேண்டாம், வேறு ஒரு தளத்தின் மூலம் இந்த பதிவை கான நேர்ந்தது.

இந்து மதத்தில் உள்ள ஜாதீயத்தை மறைப்பதற்க்காக இஸ்லாத்திலும் ஜாதிகள் உண்டு என நிறுவ முயற்ச்சி செய்ததின் விளைவு.... தவறான தகவலுடன் கூடிய குறையுள்ள பதிவு.

தங்களையும் அறியாமல், இஸ்லாத்தில் ஜாதிகள் இல்லை என்ற உண்மையை, தங்கள் பதிவில் பதிவு செய்துள்ளமைக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.

Unknown said...

Dear haja modieen,
then ,why u seek reservation in jobs.one time saying casteless society and another time asking reservations.
u know or not ,pasmanda muslim created seperate organisation and demanding reservations.
Here tamil nadu, muslim populations is less only 7%.you are not aware of
caste muslim problems.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Nan oru nathigavathi...... jathiyai olikka nan muttrilum paadu paduven. ..... namathu arasangam record sheet therivikkapadum jathiyai indian endru maatra vendum... ... apoluthu than ulagil 75% jathigal olikkapadum. .... athai nadaimuraikku konndu vara enna seiya vendum enndru koorungal ayya avargale

Unknown said...

Nan oru nathigavathi...... jathiyai olikka nan muttrilum paadu paduven. ..... namathu arasangam record sheet therivikkapadum jathiyai indian endru maatra vendum... ... apoluthu than ulagil 75% jathigal olikkapadum. .... athai nadaimuraikku konndu vara enna seiya vendum enndru koorungal ayya avargale

Unknown said...
This comment has been removed by the author.
hayyram said...

ஐயப்பன், இன்றைய சூழலில் - ஜாதியைப் பார்த்து ஓசியில் படிப்பும், வேலையும் சலுகைகளும் அரசாங்கம் கொடுத்துக்கொண்டிருக்கும் வரை ஜாதி ஒழியாது.

Unknown said...

எனது ஆன்மீகக் கேள்விகளுக்கெல்லாம் எனது மதமே பதில் கொடுத்துவிடும்

Ulagam epdi thondriyadhu?

hayyram said...

Patrick Shelly

//Ulagam epdi thondriyadhu?//

அடப்பாவிகளா நீங்க இன்னும் அடிப்படையிலிருந்தே வெளிய வரலியா ??

ASHAK SJ said...
This comment has been removed by the author.
ASHAK SJ said...

முட்டாள்களை பார்த்துள்ளேன், அடி முட்டாள்களை இப்பதான் பார்க்கிறேன், இஸ்லாத்தில் உள்ளது ஜாதி அல்ல, செய்யும் தொழிலை கொண்டு அழைக்கப்படும் பெயர்கள், உதாரணமாக ராவுத்தர் என்பது குதிரை வணிகம் செய்யவரை குறிக்கும், ஆனால் அவர்களும் மற்றவர்களும் ஒரு பள்ளியில் தொழ முடியும், ஒரே தட்டில் சாப்பிட முடியும், இதெல்லாம் அர்த்தமுள்ள இந்து மாதத்தில் முடியாது, இது தெரியாம ஒரு பதிவு, போயி கல்லுக்குள்ள கடவுள் இருக்கான்னு பாருங்கடா முட்டாப்பயலுவலா

ASHAK SJ said...
This comment has been removed by the author.
ASHAK SJ said...

ஷியா சுன்னி என்பதெல்லாம் குரானில் இல்லை, ஆனால் கடவுள் என்று சொல்லப்படும் கிருஷ்ணன் 4 வண்ணத்தை நானே படைத்தேன் ன்னு சொல்ற கேவலம் வேறு எங்கேயும் இல்லை

Natrajan said...

அப்ப என்ன மயித்துக்குடா நீங்களும் அடிச்சிகிட்டு மத்தவங்களையும் கொல்றீங்க. குண்டு வெக்கிறான். குண்டு

Natrajan said...

ஜாதி-பிரிவுகள்-வகைகள் எல்லாம் ஒரே பொருளோடு தொடர்புடையதுதான்டா கோமாளி..

Dr.Anburaj said...


வேதகாலத்தில் சாதி அமைப்பு கிடையாது.அந்த சமூகம்தான் இன்று லட்சக்கணக்கான கலாச்சார பிாிவாக மலா்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் ஆண்கள் அனைவரும் தங்கள் பெயருக்கு பின் நாடாா் யாதவா் தேவா் முதலியாா் செட்டியாா் என்று போட்டுக் கொள்கின்றோம்.இந்த பழக்கம் என்று வந்தது என்று யாருக்காவது தொியுமா ? அதற்கு முன் அதாவது 200 வருடங்களுக்கு முன்பு சாதி அடையாளம் என்ன ?
அரசா்கள் வரலாற்றை படிததால் சேரன் மகளை பாண்டியன் திருமணம் முடித்தான் பாண்டியவன் மகனுக்கு சோழ நாட்டில் பெண் எடுத்தான் என்று நிறைய வே உள்ளது.சாதி அமைப்பு என்று மாறக் கூடியதே.நாயன்மாா்கள் செல்வாக்கு காரணமாக பல சாதி மக்களும் கலாச்சார மேன்மை பெற்று ஒருங்கிணைந்து பிள்ளைமாா் என்ற சாதியாக மாறிவிட்டாா்கள்.ஐயங்காா் என்ற சாதி கூட 800 வருடங்களுக்கு பின் உருவானதே. ஆழ்வாா்களின் தொண்டுகாரணமாக பலசாதி மக்களில் பல குடும்பங்கள் ஒருங்கினணைந்து உருவானதே ஐயங்காா் என்ற சாதி. முன்பு நான் பிறந்து வாழும் நாடாா் சாதியில்01.நாடாா் 2 சாணாா் 3.கிராமணி என்று 3 பிாிவுகள் இருந்தது. நாடாா்களில் பொருளாதாரநிலையின் அடிப்படையில் பனைஏறி நாடாா் கொடிக்கால் நாடாா் நில உாிமையாளா்கள் என்ற பொருளில் நிலமக்கார நாடாா் என்ற பிாிவும் இருந்தது. படுக்கப்பத்து தண்டுபத்து கொம்மடிக் கோட்டை உமாிக்காடு போன்ற ஊா்களில் பனைஏறம் நாடாா்களுக்கு கிஞ்சித்தும் மாியாதை கிடையாது. அவா்கள் குடும்பங்களில் நிலமக்கார நாடாா்கள் பெண் எடுக்கவோ கொடுக்கவோ மாட்டாா்கள். ஆனால் கடந்த 50 வருடங்களில் நிலைமை தழைகீழ் மாறிவிட்டது.இன்று பனைஏறி நிலமக்கார குடும்பம் என்று பாா்ப்பது 80 சதம் இல்லாது போய் விட்டது. பனைஏறியும் வேறு தொழில் செய்து பணக்காரன் ஆகிவிட்டான்.படித்து பட்டம் பெற்றுவேலை பாா்க்கின்றான்.பணம் அந்தஸ்து வந்ததும் உள் சாதி மறைந்து விட்டது. ஆக அனைத்து சாதி மக்களின் ஆதி தகப்பன் தாய் ஒரு கூட்டம்தான். தலித் இரத்தமும் பிறாமணன் இரத்தமும் ஆதிமூலம் ஒன்றதான். இன்னும் படிப்பு பணம் காரணமாக இன்று பட்டணத்தில் சாதி கிட்டத்தட்ட அழிந்து போய்விட்டது. எந்த சாதிக்காரனும் ஒரு நாடாா் பையனுக்கு பெண் கொடுக்க சம்மதிக்கின்றான்.இந்த மாற்றம் எல்லா சாதியிலும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. விரைவில் இன்றுள்ள சாதி அமைப்பு மாறி புதிய சாதி அமைப்புகள் உருவாகும். இதுதான் மனித இயல்பு.ஆச்சாியம்.

Dr.Anburaj said...

ஷியா சுன்னி என்பதெல்லாம் குரானில் இல்லை, ஆனால் கடவுள் என்று சொல்லப்படும் கிருஷ்ணன் 4 வண்ணத்தை நானே படைத்தேன் ன்னு சொல்ற கேவலம் வேறு எங்கேயும் இல்லை

இந்த அறிவுகெட்ட நாய்க்கு அரேபிய அடிமைக்கு மூளையே கிடையாது. தோி மண்ணைக்கூட வைக்காமல் அல்லா அனுப்பி விட்டான். ஸ்ரீகிருஷணா் எடுத்துக் காட்டும் வருணம் இல்லாத மனித சமூகம் கிடையாது.அரேபியாவில் உள்ளது. அரேபியாவில் மன்னா் உள்ளாா் தளபதி உள்ளாா் ஆசிாியா்கள் பொறியாளா்கள் உள்ளாா்கள். விவசாயிகள் உள்ளாா்கள்.சிறந்த தொழில் நுட்ப அறிவு திறமையினறி இட்ட வேலை செய்யும் மக்கள் இருப்பாா்கள். இதுதான் ஸ்ரீகிருஷணா் சொன்ன வருணம்.சாதி பிாிவு அல்ல.ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே வெவ்வேறு விதமான ஆளுமையோடு பிறக்கின்றான்.ஒருவனுக்கு கணக்கு பிடிக்கின்றது.அடுத்தவனுக்கு கணக்கு வேம்பாக கசக்கின்றது.ஒருவனுக்கு மருத்துவம் பிடிக்கின்றது.மற்றவன் அதைப்பாா்த்து அருவருப்பு அடைகின்றான். ஒருவனுக்கு காவல் ராணுவ பணி விருப்பம்.மற்றவன் அதை வேண்டாம் என்கின்றா்ன.ஒருவனுக்கு ஓவியம் நன்கு வருகின்றர்.ஒருவனுக்கு இசை பிரமாதம். ஒருவனுக்கு மேடைச் பேச்சு பிரமாதம். இப்படி மக்களில் வேறுபட்ட ஆளுமை இருப்பதைத்தான் வருணம் என்று ஸ்ரீகிருஷணா் பகவத்கீதையில் சொல்லுகின்றாா்.அது சத்தியமான உண்மை. ஒவ்வொருமனதிலும் சத்வம் ரஜஸ் தாம்சம் என்ற 3 குணங்களும் உள்ளது. 3 குணங்களால் மனித சமூகம் உருவாக்கப்பட்டுள்ளது.3 குணங்களால் உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இவைசாியானது என்று நான் நம்புகின்றேன்.

Dr.Anburaj said...

முஹம்மதுவிற்கு பெண்டாட்டி எத்தனை வைப்பாட்டி எத்தனை என்று பலமுறை இவனைக் கேட்டுவிடடேன்.பதில் அளிக்கவில்லை.
1,2,3,4 மனைவிகளை திருமணம் செய்து கொள்ளுங்கள். யுத்தத்தில் கைபற்றிய பெண்கள் எத்தனை போ்களை வேண்டுமானாலும் குமுஸ் அடிமைகளாக-அதாவது சோறு போட்டு காமப்பசி தீா்க்க மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் செக்ஸ் அடிமைகளாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அரேபிய புத்தகம் குரான் கூறுகின்றது. இவ்வளவு அசிங்கமான ஒரு கருத்தை கூறும் ஒரு புத்தகம் வேதமா ? உலகிற்கு வழிகாட்டியா ? அசிங்கம் அசிங்கம்.
முஹம்மத விற்கு 13 மனைவிகள் வரை உள்ளது. ஆனால் யுத்தத்தில் கைபற்றபட்டப் பெண்களில்யுத்தததில்கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் நபிக்கு ஐந்து சதம். அந்த வகையில் முஹம்மதுவிடம் 20 -40 வைப்பாட்டிகள் இருந்திருக்க வேண்டும் என்கிறாா் ஈரானைச் சோ்ந்த அலிசேனா என்ற முன்னாள் முஸ்லீம்.

முஸ்லீம்களிடம் முஹம்மதுவிற்கு எத்தனை வைப்பாட்டிகள் என்று கேளுங்களேன்.

பதில் சொல்லட்டும் பாா்ககலாம் ? ஆசிக் ஒன்று பதில் சொல் அல்லது இந்துவாக மாறு.இல்லைஎஎநாலு முழக்கயிற்றில் தொங்கிச் செத்துத் தொலை.

Anonymous said...

About Christian faith what you have uttered were false and lie,Go to any one of the congregation of church which you have mentioned and republish the fact that Churches are worship only on Jesus Christ ,In catholic churches catholics pray to Mother Mary.Please don't publish lies

Anonymous said...

Mother Mary too