Friday, January 21, 2011

இவரை நம்பித்தான் இந்தியாவையே ஒப்படைத்தார்கள்!


நல்ல பலக்கம்

கையெடுங்க சார் கூச்சமா இருக்கு!

ஏன் எல்லாரும் எங்கேயோ பாக்கறாங்க!

ஆமாம், நீங்க இங்க்லீஷ் படிப்பீங்களா?


 ரெண்டு பேர்ல யார் அழகுன்னு சொல்லட்டுமா?

 
நீ தான் ரொம்ப அழகு!

என்னங்க, பயமா இருக்கு. வாங்க இங்கிலாந்துக்கே போயிடலாம்!


'அன்றும் இன்றும்' காங்கிரஸ் வெள்ளைக்காரிக்கு அடிமை?!

.

4 comments:

Unknown said...

known & unknown !

Arun Ambie said...

அந்த வெள்ளைக்காரி பெரிய கொள்ளைக்காரி அல்லவே! ரோமாபுரிப் பிரதிநிதி போல?

vasan said...

இதில் இர‌ண்டாவ‌து ப‌ட‌த்தில் இருக்கும் பெண் யார்?.
நாட்டை இவ‌ர்ட்ட‌ கொடுத்த‌துக்குத் தான், 1948ல் காஷ்மீர் போர்ல‌யும். 1962ல் சீனா போர்ல‌யும்
ந‌ல்லா நன்றியை காமிச்சாரு. இன்னும் இவ‌ங்க‌ குடும்ப‌த்தைத் தானே நாடு நம்புது. பொருட்காட்சில‌ ப‌லூனும், மிட்டாயாயும் காண்பிக்கிற‌வ‌ன் பின்னால் ஓடும் சிறு குழ‌ந்தைக‌ளாய் நாம் "நேரு / காந்தி" என்ற‌ பெய‌ர்களில் ம‌யங்கி 'பின்னால்' போய் கொண்டிருக்கி"ரோம்".

hayyram said...

//இதில் இர‌ண்டாவ‌து ப‌ட‌த்தில் இருக்கும் பெண் யார்?.// தெரியவில்லை திரு.வாசன். இந்த வெள்ளைக்கார மோகம் கொண்டவர்கள் சுதந்திரம் வாங்கியும் நம்மை வெள்ளைக்காரிக்கே அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள். என்ன செய்ய?