Showing posts with label விநாயகர். Show all posts
Showing posts with label விநாயகர். Show all posts
Wednesday, August 31, 2011
Monday, September 13, 2010
நாத்திகத் தீவிரவாதம்!

நாத்திக சைக்கோகளின் அடாவடி
**** கோவை: விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடக்கும் நிலையில் கோவையில், விநாயகரை அவமதிக்கும் வகையில் பிரசுரம் வெளியிட்ட தி.க.,வினர்! நேற்று முன்தினம் இரவு தி.க.,வைச் சேர்ந்த சிலர், கோவை ரேஸ்கோர்ஸ், சுங்கம் பகுதியில் "விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு' என்ற தலைப்பில் நான்கு பக்க துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வினியோகித்தனர். இப்பிரசுரத்தை படித்து பார்த்த பொதுமக்களும், இந்து அமைப்புகளும் மிகுந்த வேதனையும், கடும் அதிருப்தியும் அடைந்தனர். இது தொடர்பாக, வேதனை அடைந்த இந்து முன்னணி, பாரத் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று காலை சுங்கம் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
நேற்று, இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலர் சதீஷ் தலைமையில் இந்து முன்னணி, பாரத்சேனா, வி.எச்.பி., உள்ளிட்ட இந்து அமைப்புகள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனிடம் புகார் கொடுத்தனர். புகாரில்," முழுமுதற் கடவுள் விநாயகரை பல்வேறு வகையில் அவமதிக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நோட்டீஸ் சென்னை, வேப்பேரியில் உள்ள திராவிடக் கழகம், தலைமை நிலையத்தில் இருந்து வெளியிட்டதாக அச்சிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நோட்டீசை கைப்பற்றுவதோடு, இந்துக்கள் மனம் நோகும்படியாக, நோட்டீஸ் வினியோகித்தவர்களை கைது செய்து, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்! ****
தமிழகத்தைப் நாத்திக சைக்கோக்களின் இந்து அவமதிப்புச் செயல்கள் சகிக்க முடியாத அளவிற்குத் தொடர்வது வேதனை. இந்துக்களின் மனதைப் புண்படுத்தி அவர்களின் உணர்வுகளை அவமதிப்பதில் மிக குரூரமான குணத்துடன் நடந்து கொள்வதில் நாத்திக தீவிரவாதிகள் முன்னனியில் இருக்கிறார்கள்! ப.சிதம்பரத்தின் வழியில் இவர்கள் செய்வதை கருப்புத் தீவிரவாதம் எனலாமா?
'நல்ல தாய்க்குப்' பிறந்தவர்கள் நாத்திகத்தை எல்லா மதத்தினரிடமும் ஒரே மாதிரியாக பரப்புவார்கள் என்று பெரியோர்கள் கூறுவார்கள். ஆனால் தமிழகத்தின் நாத்திகத் தீவிரவாதிகள் தங்கள் கருப்புத் தீவிரவாதத்தை வேளாங்கன்னி மாதா கோவில் வைபவத்தின் போது செய்யவில்லை! கிறிஸ்தவர்களிடம் நாத்திகத்தை அவர்கள் இது போல் அச்சடித்த காகிதத்தால் பரப்பவில்லை! நடந்து முடிந்த ரம்ஜான் நிகழ்ச்சியின் போது மசூதிகளின் வாசலில் நின்று இது போல் அச்சடித்த காகிதத்தால் நாத்திகத்தை முஸ்லீம் மதத்தினரிடம் பரப்பவில்லை. பெரியோர்கள் வாக்குப்படி பார்த்தால் நாத்திகத்தை எல்லா மதத்தினரிடமும் ஒரே மாதிரியாக பரப்பாதவர்கள்.
இறை உரு மீது கல்வீச்சு
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே, நேற்று மாலை விநாயகர் ஊர்வலத்தின் மீது இரு இடங்களில் கற்கள் வீசப்பட்டதால், திடீர் பதட்டம் ஏற்பட்டது. திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில், சதுர்த்தியையொட்டி 35க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை ஐந்து மணியளவில் அந்த சிலைகள் அனைத்தும் உடன்குடி மெயின் பஜாருக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது. வழியில் பெரியதெரு, முகைதீன் புதுத்தெரு வழியாக ஊர்வலம் வந்தபோது மர்ம நபர்கள் கற்களை வீசினர். ****
மலேசியாவிலோ, அரபு நாட்டிலோ இந்து கடவுளை கொண்டு செல்லவில்லை! சொந்த நாட்டின் சொந்த மண்ணில் இறை வழிபாடை பாதுகாப்பாக செய்ய முடியவில்லை எனில் இந்நாட்டின் மதச்சார்பின்மையும் (என்ற போலித்தனம்) இறையான்மையும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது!
விநாயகரை வழிபட்டால் கைது?
****கோவை: செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரிமாரியம்மன் கோவில் பகுதியில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்றரை அடி உயர விநாயகர் சிலையை நேற்று முன் தினம் இரவு பிரதிஷ்டை செய்தனர். சதுர்த்தி விழாவையொட்டி, 20 ஆண்டுகளாக இங்கு இந்து முன்னணியினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது வழக்கம். கடந்த ஆண்டு இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததால், சிலை பிரதிஷ்டை செய்யவில்லை. இந்த ஆண்டு வழக்கம் போல் சிலை பிரதிஷ்டை செய்ய போலீசாரிடம் இந்து முன்னணியினர் அனுமதி கோரினர். வேண்டு கோளை நிராகரித்த போலீசார், சிலையை வைக்கக்கூடாது என தடை விதித்தனர்.
தமிழகத்தைப் நாத்திக சைக்கோக்களின் இந்து அவமதிப்புச் செயல்கள் சகிக்க முடியாத அளவிற்குத் தொடர்வது வேதனை. இந்துக்களின் மனதைப் புண்படுத்தி அவர்களின் உணர்வுகளை அவமதிப்பதில் மிக குரூரமான குணத்துடன் நடந்து கொள்வதில் நாத்திக தீவிரவாதிகள் முன்னனியில் இருக்கிறார்கள்! ப.சிதம்பரத்தின் வழியில் இவர்கள் செய்வதை கருப்புத் தீவிரவாதம் எனலாமா?
'நல்ல தாய்க்குப்' பிறந்தவர்கள் நாத்திகத்தை எல்லா மதத்தினரிடமும் ஒரே மாதிரியாக பரப்புவார்கள் என்று பெரியோர்கள் கூறுவார்கள். ஆனால் தமிழகத்தின் நாத்திகத் தீவிரவாதிகள் தங்கள் கருப்புத் தீவிரவாதத்தை வேளாங்கன்னி மாதா கோவில் வைபவத்தின் போது செய்யவில்லை! கிறிஸ்தவர்களிடம் நாத்திகத்தை அவர்கள் இது போல் அச்சடித்த காகிதத்தால் பரப்பவில்லை! நடந்து முடிந்த ரம்ஜான் நிகழ்ச்சியின் போது மசூதிகளின் வாசலில் நின்று இது போல் அச்சடித்த காகிதத்தால் நாத்திகத்தை முஸ்லீம் மதத்தினரிடம் பரப்பவில்லை. பெரியோர்கள் வாக்குப்படி பார்த்தால் நாத்திகத்தை எல்லா மதத்தினரிடமும் ஒரே மாதிரியாக பரப்பாதவர்கள்.
இறை உரு மீது கல்வீச்சு
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே, நேற்று மாலை விநாயகர் ஊர்வலத்தின் மீது இரு இடங்களில் கற்கள் வீசப்பட்டதால், திடீர் பதட்டம் ஏற்பட்டது. திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில், சதுர்த்தியையொட்டி 35க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை ஐந்து மணியளவில் அந்த சிலைகள் அனைத்தும் உடன்குடி மெயின் பஜாருக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது. வழியில் பெரியதெரு, முகைதீன் புதுத்தெரு வழியாக ஊர்வலம் வந்தபோது மர்ம நபர்கள் கற்களை வீசினர். ****
மலேசியாவிலோ, அரபு நாட்டிலோ இந்து கடவுளை கொண்டு செல்லவில்லை! சொந்த நாட்டின் சொந்த மண்ணில் இறை வழிபாடை பாதுகாப்பாக செய்ய முடியவில்லை எனில் இந்நாட்டின் மதச்சார்பின்மையும் (என்ற போலித்தனம்) இறையான்மையும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது!
விநாயகரை வழிபட்டால் கைது?
****கோவை: செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரிமாரியம்மன் கோவில் பகுதியில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்றரை அடி உயர விநாயகர் சிலையை நேற்று முன் தினம் இரவு பிரதிஷ்டை செய்தனர். சதுர்த்தி விழாவையொட்டி, 20 ஆண்டுகளாக இங்கு இந்து முன்னணியினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது வழக்கம். கடந்த ஆண்டு இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததால், சிலை பிரதிஷ்டை செய்யவில்லை. இந்த ஆண்டு வழக்கம் போல் சிலை பிரதிஷ்டை செய்ய போலீசாரிடம் இந்து முன்னணியினர் அனுமதி கோரினர். வேண்டு கோளை நிராகரித்த போலீசார், சிலையை வைக்கக்கூடாது என தடை விதித்தனர்.
இதை ஏற்றுக்கொள்ளாத இந்துமுன்னணியினர், பொறுப்பாளர் குணசேகரன் தலைமையில் மூன்றரை அடி விநாயகர் சிலையை நேற்று முன் தினம் இரவு பிரதிஷ்டை செய்தனர். தகவலறிந்த போலீஸ் துணை கமிஷனர் நாகராஜன், உதவிகமிஷனர்கள் குமாரசாமி, பாலாஜிசரவணன் ஆகியோர், "சிலை வைக்கக்கூடாது' என எதிர்ப்புத்தெரிவித்தனர். போலீசாரோ, முறையாக அனுமதி பெறாமல் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது எனக் கூறி, அப்புறப்படுத்த முயன்றனர். இதை கவனித்த பெண்கள் விநாயகரை சுற்றிவளைத்து அப்புறப்படுத்தவிடாமல் தடுத்தனர். இதையடுத்து, போலீசார் அங்கிருந்த இந்து முன்னணி தொண்டர்களை கைதுசெய்து வேனில் ஏற்றினர். விநாயகரை சுற்றி வளைத்து நின்ற பெண்களை தவிர்த்து விநாயகர் சிலையை போலீசாரால் கைப்பற்ற முடியவில்லை. அதனால் விநாயகர் சிலையையும் பெண்களையும் சேர்த்து கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் என்று மொத்தம் 146 பேரை போலீசார் கைது செய்தனர். கைதுசெய்தவர்களை பாதுகாப்பாக வைக்க கோவை நகரிலுள்ள பல திருமண மண்டபங்களை போலீசார் தேடி அலைந்தனர். விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்ததால் காலியாக எதுவும் இல்லை. கோவை அண்ணாமலை ஓட்டல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கைது செய்தவர்களை இறங்க அறிவுறுத்தினர். ஒருவரும் இறங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஸ்டேட் பாங்க் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீசார் கைது செய்தவர்களை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு கைது செய்யப்பட்டவர்களை இறக்கி விட்டனர் அங்கு விநாயகர் சிலையும் இறக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களுக்கு மதிய உணவு போலீசாரால் வழங்கப்பட்டது. வாங்க மறுத்து அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை நைட்டி அணிந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்கள் பலர் உணவருந்தாமல் போலீஸ் பயிற்சி மைதானத்திலேயே வைக்கப்பட்டனர். இதனிடையே இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்குமிடையே சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக பேச்சு நடந்தது. இதில் எந்த முன்னேற்றமும் நேற்று மாலை வரை ஏற்படவில்லை. *****
போலீஸ்காரர்கள் இப்படி பாடுபட்டு போராடி, பெண்களையும் குழந்தைகளையும்
கைது செய்து கொடுமைப்படுத்தும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள். பண்டிகை தினத்தில் இந்துக்கள் இறைவழிபாடு செய்வது தவறா? புறம்போக்கு நிலத்தில் கட்டம் கட்டினாலே பட்டா போட்டுக் கொடுத்து ஓட்டு வாங்கத் துடிக்கும் அரசியல்வாதிகள், ஓரிரு தினங்கள் தற்காலிகமாக இறையுரு வைத்து வழிபாடு செய்வது குற்றம் எனக்கூறுவதும் அதற்கு எதிராக கடுமையாக அடக்குமுறைகளைக் கையாள்வதும் கண்டிக்கத்தக்கது.
போலீஸ்காரர்கள் இப்படி பாடுபட்டு போராடி, பெண்களையும் குழந்தைகளையும்
கைது செய்து கொடுமைப்படுத்தும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள். பண்டிகை தினத்தில் இந்துக்கள் இறைவழிபாடு செய்வது தவறா? புறம்போக்கு நிலத்தில் கட்டம் கட்டினாலே பட்டா போட்டுக் கொடுத்து ஓட்டு வாங்கத் துடிக்கும் அரசியல்வாதிகள், ஓரிரு தினங்கள் தற்காலிகமாக இறையுரு வைத்து வழிபாடு செய்வது குற்றம் எனக்கூறுவதும் அதற்கு எதிராக கடுமையாக அடக்குமுறைகளைக் கையாள்வதும் கண்டிக்கத்தக்கது.
ரங்கநாதன் தெருவில் அனுமதியின்றி கட்டப்பட்ட பல முறையற்ற கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்படாமல் இருக்கின்றன. அத்தகைய முறைகேடுகளை அனுமதிப்பது பரவாயில்லையாம். ஆனால் விநாயகர் சிலையை ஒரு நாள் தற்காலிகமாக வைத்து வழிபட்டால் அனுமதி இல்லை எனக்கூறி கைது செய்வார்களாம்! இது இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை என்பதைத் தவிர வேறில்லை! தமிழகத்தை ஆள்வது பாகிஸ்தானா?
தி மு க விற்கு இந்துக்கள் ஓட்டு போடும் வரை இந்த அவலத்தை தடுக்க முடியாது!
Subscribe to:
Posts (Atom)