இந்த படக்காட்சியை பார்த்த போது தோன்றிய விஷயம், கடந்த ஐந்தாண்டுகளில் சகல பொருட்களின் மீதும் உண்டான மோசமான விலைவாசிக்கு யார் காரணம்?
வீட்டு வாடகை மற்றும் ரியல் எஸ்டேட் முதல் காய்கறி வரை சகல விலைவாசிகளும் உயர்ந்ததற்கு சாஃப்ட்வேர் நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் தான் காரணம் என்று கூறி படமே வந்தது. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் ஏறிப்போன மோசமான விலைவாசி உயர்விற்கு பொறுப்பற்ற பிரமதமரையும், கொள்ளை கும்பல் முதல்வரையுமே கொண்ட அரசாங்கமும், அரசியல் வாதிகளின் கணக்கில்லா கருப்புப்பண புழக்கமே காரணம் என்று தோன்றுகிறது.
இனியாவது கட்டுக்குள் நிற்குமா? நடுத்தர வர்கத்தினர் வாழ வழிகிடைக்குமா? என்று தெரியவில்லை.
கேள்விகள் தான் மிச்சம்!
.


