Wednesday, January 14, 2009

வள்ளுவன் வாக்கு

அறத்துப்பால்; ஊழ் இயல் 373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.

நுண்ணிமையான நூல்கள் பல முயன்று கற்றாலும், சூழ்நிலைக்கு ஏற்ற அவற்றைப்பயன் படுத்தும் அறிவே கற்றவரைக் காப்பாற்றும்.