Sunday, August 26, 2012

இந்தியாவும் இத்தாலி ராஜ்ஜியமும்!



இத்தாலி சோனியாவிற்கு மக்கள் இரண்டாவது முறையாக நாடாள வாய்ப்பு கொடுத்தாலும் கொடுத்தார்கள் அவரது முசோலினி மனப்பான்மை நாளுக்கு நாள் வெளிப்பட்டுக் கோண்டே வருகிறது. காங்கிரஸ் என்கிற இத்தாலி நாட்டுக் கம்பெனியின் ஊழல்களும், பாரத தேசத்தை வெள்ளையனின் பாதக்கமலங்களில் வெட்கமில்லாமல் சமர்ப்பித்து இந்தியர்களை அடிமைகளாக்கும் கேவலங்களும் சொல்லவொன்னா விதத்தில் கோரத்தாண்டவம் ஆடுகின்றன.

இத்தனை கேவலங்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு ஒரு இத்தாலிய அரசு இந்தியர்களின் கருத்துச் சுதந்திரத்தை உண்மைகளை உரக்க ஒலிக்கும் உணர்வுச் சுதந்திரத்தை முழுவதுமாக பறித்து வருகிறது. வெள்ளையனே வெளியேறு என்று கூவிக்கூவி நாட்டை வெள்ளையர்களிடமிருந்து பறித்துப் பெற்று மீண்டும் வெள்ளைக்காரியையே இந்த நாட்டின் தலைவியாக்கி நாம் மீண்டும் அடிமைகளாகி விட்டதை அப்பட்டமான முசோலினி அரசு வெளிப்படுத்தி வருகிறது.

சமீபகாலமாக இத்தாலிக் கம்பெனியான காங்கிரஸ் இந்தியர்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கி வருகிறது. காங்கிரஸின் முகமூடியைக் கிழித்துத் தோலுறித்துக் காட்டும் எந்த ஒரு இணணய தளத்தையும் தொலைத் தொடர்புத் துறைக்கு ஆணையிட்டு அவற்றை செயல்படுத்த விடாமல் தடுத்து வருகிறது. இணைய தளப்பக்கங்களின் மீது அப்படி என்ன கோபம் இவர்களுக்கு எனத் தோன்றலாம். தொலைக்காட்சிமற்றும் பத்திரிக்கை மீடியாக்கள் ஏற்கனவே இத்தாலிய அடிமைகளாகவும், செக்யூலரிச பீடைகளாகவும், ஹிந்து அழிப்பு ஊடகங்களாகவும் வலம் வருகின்றன. இதனால் இத்தாலி சோனியாவுக்கு அவைகள் செல்லப் பிள்ளைகள். 

ஆனால் இணைய தளங்கள் அப்படி இல்லாமல் மக்களின் உண்மை உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகங்களாக இருக்கின்றன. கல்வியறிவு பெற்றவர்களும் கணிணி உபயோகிப்பாளர்களும் அதிகரித்துள்ள இக்காலத்தில் இணையத்தின் மூலமாக இத்தாலிக் கம்பெனியான காங்கிரஸுக்கு எதிராக வீரியமாகப் பிரச்சாரம் நடந்து வருகிறது. அது காங்கிரஸிற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பல இடங்களில் பின்னடைவை உண்டாக்கியும் வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே இந்தியாவில் face book இணையதளத்தை தடை செய்ய திட்டமிட்டனர். பின்னர் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பும் என்பதாலும் அப்படி ஒரேயடியாகத் தடை செய்து விட முடியாது என்று கருதியும் முகநூல் பக்கங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பலரது முகநூல் பக்கங்கள் அதன் படி செயல்பாடுகள் முடக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவை மட்டுமல்லாமல் வீரியமாகச் செயல்படும் பலரது ட்விட்டர் கணக்குகளை கண்காணித்து அவற்றையும் முடக்கி வருகிறது இத்தாலிக் கம்பெணி கங்கிரஸ். இவற்றிற்கெல்லாம் என்ன காரணம்ஏன் இந்தளவிற்கு கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுகிறார்கள்? பயம்! பயம் மட்டுமே காரணம். 

இத்தாலி சோனியாவின் நிஜப் பெயர் ஆண்டோனியோ மொய்னோ, அவரது செல்லப் புதல்வன் ராகுல் காந்தியின் நிஜப் பெயர் ரவுல் வின்ஸி என்றும் எப்படி பெயரை மாற்றி ஊரை ஏமாற்றுகிறார்கள் என்பது வரை அவர்களது முகமூடியைக் கிழித்து, அவர்களது குடியுரிமை, நிஜமாக என்ன படித்திருக்கிறார்கள் என்று பல விஷயங்கள் இணையத்தின் மூலமாக தோலுரித்துக் காட்டப்படுகிறது. முக்கியமாக இத்தாலி சோனியாவின் செக்யூலரிச, ஹிந்து விரோத அரசை எதிர்க்கும் ஹிந்து சார்பு தளங்கள் இதனை வீரியமாக மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றன. இதனால் எரிச்சலடைந்த இத்தாலிக் கம்பெனி காங்கிரஸ் எப்படியாது காங்கிரஸ் விரோத மற்றும் ஹிந்து சார்பு இணைய தளங்களை வேகவேகமாக முடக்கி வருகிறது.


அவற்றில் முக்கியமாக சமீபத்தில் ஹிந்துஜாக்ருதி அமைப்பின் hindujagruti.org என்ற பிரபலமான இணையதளம் முடக்கப்பட்டுவிட்டது. ஹிந்து ஜாக்ருதி கோவா மற்றும் கர்நாடகத்தில் மிகவும் வீரியமாக செயல்பட்டு வரும் ஹிந்து அமைப்பு. இந்த அமைப்பினர் இத்தாலிச் சோனியாவின் ஹிந்து விரோத செயல்கள், போலி செக்யூலரிசம், ஓட்டு வேட்டைக்காக பங்களாதேஷி முஸ்லீம்களின் ஊடுருவலை அனுமதித்தல், இத்தாலிக் கம்பெனி காங்கிரஸின் ஊழல்கள், கிறிஸ்தவ மதமாற்றம் எப்படி இத்தாலிக் கம்பெனியாரின் ஆதரவுடன் ஜோராகச் செயல்படுகிறது, இஸ்லாமிய தீவிரவாதிகளின் கால்களை எப்படி இத்தாலிக் கம்பெனியான காங்கிரஸ் நக்கி வருகிறது போன்ற பல தகவல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களது சனாதன் ப்ரபாத்தின் தினசரி கார்ட்டூன்கள் மிகவும் ப்ரசித்தம். இத்தாலிக் கம்பெனியான காங்கிரஸுக்கு எதிராக அக்கம்பெனி பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறி தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றைப் பார்த்து கடுப்பான இத்தாலிப் பெண்மணியும், அவரது கம்பெனியும் ஹிந்து ஜாக்ருதி அமைப்பினர் நடத்தும் ஆஸ்ரமங்களுக்குள்ளும், அதன் பூஜை அரைகளிலும் சோதனை என்கிற பெயரில் பூட்ஸ்கால்களுடன் பலரை நுழைய வைத்து பூஜை அரையிலிருக்கும் இறை உருவங்களை அவமதிக்கச் செய்து அட்டூழியம் செய்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களது அமைப்பையே முழுவதுமாக தடை செய்து அமைப்பை நடத்துபவர்களையும் கைது செய்யும் திட்டமும் வைத்திருந்தது என கூறப்படுகிறது. ஆனால் அவற்றிற்கெல்லாம் பலத்த எதிர்ப்பு உண்டாகும் என கணித்த இத்தாலிக் கம்பெனி ஹிந்துஜாக்ருதி அமைப்பின் இணைய தளத்தை சத்தமில்லாமல் முடக்கி விட்டது.

இத்தனை அடக்குமுறையில் ஈடுபடுமளவுக்கு ஹிந்துஜாக்ருதி அமைப்பினர் செய்தது தான் என்ன? இத்தாலி கம்பெனியான காங்கிரஸின் போலி செக்யூலரிசத்தையும், ஹிந்து விரோதப் போக்கையும் கடுமையாக எதிர்த்தார்கள். இத்தாலிக் கம்பெனியான காங்கிரஸின் ஊழல்களை ப்ரச்சாரம் செய்தார்கள். அதற்கு இத்தனை அடக்குமுறைகளா?

இதனை எதிர்த்து அந்த அமைப்பினர் நடத்திய கூட்டம் பற்றிய விபரம் இதோ!



Friday, 24 August 2012
Mumbai : Hindus stage fiery demonstrations against ban on HJS website at Azad Maidan ! 
HJS set to launch nation-wide agitation in New Delhi against ban – Mr. Ramesh Shinde

Mumbai : “The Congress government has banned Hindu Janajagrui Samiti’s website. For this evil act, the Government will have to suffer the curse of the ardent Hindus for sure. The curse will also be instrumental in finishing the Congress party. From ancient times, the Hindus consider going to jail as going to a Holy place and an offence being registered against him as getting an award. 

The Government is under the impression that if Hindu Janajagruti Samiti (HJS) is banned, the Hindu Nation will not come into being. However, the Hindu Nation will be established for sure; because the power of Dharma is greater than that of the Government. The agitation in Azad Maidan is only a beginning. Later, to teach a lesson to the people in the Government in New Delhi, the HJS is going to stage a much greater agitation at Jantar Mantar. Along with this, protest march and agitations will also be launched in the states throughout the country,” warned Mr. Ramesh Shinde, National Spokesperson, HJS to the Government.

More than 350 ardent Hindus participated in the agitation which was held in Azad Maidan, Mumbai by HJS from 2 to 5 p.m. today. Views expressed by some of the respected personalities who participated in the agitation are given here. 
This is the true power of Hindu Dharma !
Mr. Bandal said, “In spite of my mother being in the hospital, I came here as my duty towards Dharma as soon as I learnt about the ban on the website.” The Samiti thanked Mr. Bandal. (We need such ardent Hindus everywhere ! – Editor SP) 

www.HinduJagruti.org


இந்த இத்தாலி கம்பெனியான காங்கிரஸ் குண்டு தயாரிக்கும் மதரஸாக்களை இப்படி சோதனை போடவில்லை. பிரிவினை சிந்தனை ஊட்டி தீவிரவாதிகளை உருவாக்கும் மதமாற்ற கேந்திரமான மிஷனரிகளிடம் எந்த கடுமையும் காட்டுவதில்லை. ஆனால் பாரதத் திருநாட்டின் மண்ணின் மைந்தர்கள் சொந்த பூமியில் நடக்கும் அந்நிய ஆட்சியை எதிர்த்துப் பேசும் போது அவர்களின் குரல்வளைகளை நெரிக்கிறது.

மண்ணின் மைந்தர்களே! கவனியுங்கள்! 

இனியும் இத்தாலிக்கு அடிமைகளாகத்தான் வாழப்போகிறோமா?

இத்தாலிக் கம்பெனியான காங்கிரஸை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கத்தான் வேண்டுமா?



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

gujjan said...

arumai... indha hindu jagruthi website-ai naanum neram kidaikum bodhellaam padithu varugiren. congress aatchi 2014 il ozhivadhu thinnam.

oru sandosham. haindava keralam website thadai seyapadavillai