Wednesday, January 4, 2012

ஒரு நல்ல செய்தி!


போலி செக்யூலரிசமும் , அளவில்லா மதமாற்றமும் இதே நிலைமையில் தொடர்ந்தால் 'உடையும் இந்தியா' என்று எச்சரிக்க வந்திருக்கும் புத்தகம்!

ஆரியர் திராவிடர் என்கிற கட்டுக்கதைகளை , அதன் மூலமாக பிரிவினை வாதத்தை , எப்படியெல்லாம் திராவிடம் பேசுபவர்கள் வளர்த்தார்கள், இந்திய ஒருமைப்பாட்டை கேள்விக்குறியாக்கி வைத்திருக்கிறார்கள், அதன் மூலமாக நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை எச்சரிக்கும் புத்தகம்!

பதில் சொல்லப்போகிறவர்கள் யார்?

உடையுமா இந்தியா?

No comments: