![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZJOhIjy3Ppbn5MqxNKopKVrUKzA4NenmINgzvQXQ36O2SUL9fotQpI75z1PLw5gaq7FigLLp-JOPlla4wXvYAI5wRJw8YqJGqelOkcqpMoT1ecePExGplB4F5TBk_T3WCRv_Uxbtw9JHN/s400/vithurar.jpg)
திருதிராஷ்டிரர் விதுரரிடம் கேட்கிறார் :
கவலை மிகுதியால் எனக்கு உறக்கம் வரவில்லை. உன்னைப் போன்று தர்மம், அதர்மம் பற்றி அறிந்தவர் யாருமில்லை. என்னுடைய நன்மைக்குரிய அறிவுரைகள் சொல்.!
விதுரர்: சாதாரண மனிதர்களுக்கு உறக்கம் வராததற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன.
பலமுள்ள ஒருவனின் ஆதிக்கத்திற்க்கு ஒருவர் ஆளாகும் போது,
ஒருவருக்குச் சொந்தமான சொத்தெல்லாம் கவரப்படும் போதும் உறக்கம் வராது,
மேலும், காமமுள்ளவனுக்கும், திருடனுக்கும் உறக்கம் வராது.
மாற்றானின் செல்வத்தைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவனுக்கும் உறக்கம் வராது, இவ்விதமான எந்தக் குற்றமும் உங்களிடத்தில் இல்லாமல் இருந்தால் உங்களால் நன்றாக உறங்க முடியும் இவ்வாறு விதுரர் பதிலளித்தார்.
No comments:
Post a Comment