Sunday, September 27, 2009

இந்துக்களின் எதிர்காலம் பாதுகாப்பானதா?

மதச்சுதந்திரம் இந்துக்களுக்கு உண்டா என்ற சந்தேகம் வலுக்கிறது, இன்று இந்த வீடியோவில் பேசுபவர்களுக்கு நடப்பது நாளை நமக்கு நடக்காது என்பது என்ன நிச்சயம்!






குஜராத் கலவரம் குறித்து வீடியோக்கள் வெளியிட்டு அதைப்பற்றி மணிக்கணக்காக பேசும் தனியார் தொலைக்காட்சிகள் கொயம்பத்தூரில் நடந்த குண்டுவெடிப்பும் அதனால் பாதிக்கப்பட்ட இந்துக்கள் பற்றி கண்டுகொண்டார்களா? கோயம்பத்தூர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட இந்துக்களின் அவல நிலை இதோ கீழே!





இப்படிப்பட்ட கொடும் பயங்கரவாதிகள் கருணாநிதியால் விடுதலை செய்யப்படுகிறார்கள்? நியாயமா?

மேலும் விபரங்களுக்கு இந்தச் சுட்டியைக் க்ளிக்குங்கள்.

http://www.tamilhindu.com/2009/10/jihadi-terror-and-tn-govt-action-1

http://www.tamilhindu.com/2009/10/jihadi-terror-and-tn-govt-action-2

இந்துக்களை அவமதிப்பதே தொழிலாகக் கொண்டிருக்கும் கருணாநிதி!



தர்மம் வெல்லும் என்று நம்புவோம்...நம்பிக்கொண்டே இருப்போம்!

ஈஸ்வரோ ரக்ஷது!

5 comments:

Vasu said...

Nanbaa..

Anguu hospital iruka...school irukanuu mudhalil parkanum....
Athuku apuram ..sonthamaaa neelam vangiii kovil katavuummm..

Un nellathil kovil kattaa yarudaya anumathiyum theivaiy illaaamiii

hayyram said...

///Un nellathil kovil kattaa yarudaya anumathiyum theivaiy illaaamiii///

கொஞ்ச நாள் முன்னாடி அதே கன்னியாகுமரியில் ஒருவர் சொந்த இடத்தில் 24 அடி உயரமுள்ள அனுமன் நிலை வைத்ததற்கு காவல்துறையை கொண்டு வந்து பெரும் ரகளை செய்து அந்த சிலையை அப்புறப்படுத்தச் செய்தனர் கிறிஸ்தவர்கள் என்பதை கூகுளிட்டுப் படித்துப்பாருங்கள். குமரிமாவட்டத்தைப் பொருத்தவரை சொந்த இடத்தில் சிலை வைப்பதைக் கூட அங்குள்ளவர்கள் அனுமதிப்பதில்லை.

தகுந்த சுட்டி கிடைத்தவுடன் இதில் தெரிவிக்கிறேன். அதுவரை நீங்களே கூட தேடிப்படியுங்கள், இந்துக்களின் நிலைமை புரியும்.

Anonymous said...

Nice post and this enter helped me alot in my college assignement. Thanks you seeking your information.

hayyram said...

thanks anony...

can i know what kind of assignement ur hv done in college regarding this?

anbudan
ram

http://rkguru.blogspot.com/ said...

கொடுமை....