Thursday, September 8, 2011

முத்தூட் பைனான்ஸ் - கண்டிப்பாக பொட்டு வைக்கக் கூடாது!




விரிவாகப் படிக்க க்ளிக்கவும் ---> ஹிந்தவா கேரளம் செய்தி!


.

3 comments:

gujjan said...

இதுவே ஒரு ஹிந்து/ பார்ப்பணன் தனது சொந்த நிறுவனத்தில் பணிபுரியும் தனது ஊழியர்களிடம் நீங்கள் வெறும் சாதாரண செயின் மட்டுமே அணிய வேண்டும் சிலுவை போட்ட செயின் அணியக்கூடாது, முகத்தை முழுமையாக சவரம் செய்திருக்க வேண்டும் தாடி வளர்க்கக்கூடாது, அலுவல உடை மட்டுமே அணிய வேண்டும் குல்லா கூடாது எனச் சொல்லியிருந்தால் இந்நேரம் மிஷானரிகளும், ஜிகாதிகளும் எவ்வளவு அளப்பறை செய்துக் கொண்டிருப்பர்? டிவி சானல்களும் செய்திகள் போட்டுத் தள்ளியிருக்கும் சாதிய அடக்குமுறை என்று.

ஆனால் இந்த விடயம் பற்றி சானல்களோ மற்றவையோ மூச்சே விடவில்லையே? செக்யுலரிச நாடான இந்தியாவில் ஹிந்து மதம் மட்டுமே தாக்கப்படுவது ஏன்?

Madhusudhanan D said...

Gujjan,

the reason is simple. Hindus do not have unity among themselves and vote bank. The mistake is on our part too. We need to think over that. We need to be united to ask for our right. If anyone asks the management regarding this issue, how many people do you think will support him?

RAJA said...

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும். மானமுள்ள இந்துக்கள் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் கால் வைக்காதீர்கள். இது போன்ற மதவெறி பிடித்த நிறுவனங்களை வளரவிடக்கூடாது. அடிக்கடி பதிவுகள் வெளியிடுங்கள் நண்பரே.