Wednesday, February 17, 2010

சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்!


மேற்கண்ட தலைப்பு பற்றிய எமது கட்டுரை தமிழ் ஹிந்து. காமில் வெளியானது.


அதன் சாரம் இதோ!

பல நேரங்களில் உண்டாகும் அனுபவம் இது; இந்து மதத்திற்கெதிரான சதிகளைச் செய்யும் பிற மதத்தினர் பற்றியும் அரசாங்க நடவடிக்கைகள் பற்றியும் ஊடகங்களின் மோசடிகள் பற்றியும் நம்மவர்களிடம் விவாதிக்க நேர்ந்தால் அங்கே முதலில் அடிக்கப்படுவது சமத்துவ ஜல்லி. வெளிப்படையாக பிற மதத்தவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று பேசுவதையே மதவாதமாகப் பார்க்கும் போக்கு நம் மக்களிடம் இன்னும் தொடர்கிறது. வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிறார்கள். சத்தமாகப் பேசப் பயப்படுகிறார்கள்.......


.....ஆனால் இந்துக்களின் இந்தச் சமூகக் கட்டமைப்பை சிதைக்கத்தான் இப்போது பெரிய போராட்டமே நடந்து வருகிறது. அப்படி நடந்தால் ஆன்மிக நாட்டத்தை விட சமூகப் போராட்டத்திலேயே மக்கள் கவனம் சிதறும். அப்போது மனிதர்களிடம் அன்பு குறைந்து வன்முறைகளும் போராட்டங்களுமே மேலோங்கி இருக்கும். இப்படி ஒரு சூழலை சமூகத்தில் உருவாக்கத்தான் இந்துக் கலாசாரத்தைச் சிதைக்க விரும்புபவர்கள் முயற்சிக்கிறார்கள்.....

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கிப் படிக்கலாம்.

http://www.tamilhindu.com/2010/02/hypocritic-secularists-and-the-dangers

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

4 comments:

வால்பையன் said...

அப்படியா!?

Anonymous said...

அப்படிதான்!!!! - Swami

Tired of Secularism said...

Why have you disabled the right click function on your website?

hayyram said...

sorry for inconvenience mr.Tired of Secularism

i hv put java script to prevent copy paste..and it disabled right click also...

since its not working in all browsers.

thnks and welcome..