Wednesday, December 8, 2010

மனித மிருகங்களின் குண்டு வெடிப்பு வைபவம்!

வாரனாசியின் ஆர்த்தி நிகழ்ச்சியின் போது மோசமான முறையில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி இரண்டு வயது குழந்தையை கொன்ற இந்தியன் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பையும் அவர்களுக்கு உதவும் உள்நாட்டு மதவாதிகளையும் வன்மையாக கண்டிக்கிறோம்!

குண்டு வெடிப்பின் நேரடி காட்சி!



4 comments:

khaleel said...

migavum varuthathukuriyathu. kandikathakkathu.

indha kolaikaarakaluku nalla saave kidaikaathu.

muslim amaipugal kandikka vendum indha kodurathai.

hayyram said...

உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கலீல்.

சாதிக் said...

குண்டு வைத்த இடத்தில இறந்தது இவனோட குழந்தையாக இருந்தால்தான் அந்த வலி புரியும் இந்த மிருக ஜாதிக்கு, இஸ்லாத்தின் பெயரால் செய்யும் இந்த நாய்களுக்கு அந்த நரகத்தையே இறைவன் பரிசாக வழங்குவான்(ஆமீன்)

Perunthuraiyaan said...

வெகுவான இஸ்லாமிய அமைப்புகள் நேரடியாக, பகிரங்கமாக, இது போன்ற பயங்கரவாதச் சம்பவங்களைக் கண்டிக்க வேண்டும்.
இந்த BLOGSPOT-ல் ஓரிருவர் கண்டித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஹிந்து சமயத்தினர் செய்துவிடும் சிறு பிழைகள்கூட ஹிந்துக்களாலேயே பெரிதாக விமரிசிக்கப்படும், எதிர்க்கப்படும், ஒரு தேசத்தில் பயங்கரவாதக் கொலைகளையும் பொது இடங்கள் மற்றும் பொதுச் சொத்துச் சீரழிவுகளையும் மதத்தின் பெயரைச் சொல்லிச் செய்துகொண்டே இருப்பதை இந்த நாடு வாய் மூடி மௌனியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது நமது போதாத காலம்தான்.